Author: trttamilolli
அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது – புகழேந்தி
மண்டல பொறுப்பாளர்களால் அ.ம.மு.க. பாதி அழிந்துவிட்டது என அ.ம.மு.க. முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “நிர்வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் இந்த இயக்கம்மேலும் படிக்க...
தாமரை கோபுர ஒப்பந்தத்தில் மோசடி: ஜனாதிபதியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் மஹிந்த அணி
தாமரை கோபுரம் ஒப்பந்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்திலும் கொழும்பில் இடமபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் பேசிய அக்கட்சியின் உறுப்பினர்கள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்திருந்தனர். கொழும்பு தாமரை கோபுரத்தை நேற்றுமேலும் படிக்க...
சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தல்!
சவுதி அரேபியாவின் முக்கிய பொருளாதார வளத்தின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்திய யேமன் நாட்டின் ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்கள் தொடரும் என்று அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். சவுதி அரேபியாவின் எரிபொருள் உற்பத்தி மையங்களை தாக்கியது போன்று மேலும் பலமேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு
அமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்த ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது – ஓ.பி.எஸ்.
தமிழக முதல்வரையும் தன்னையும் பிரிக்க முடியாது என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மேலும் கூறியுள்ளதாவது, அண்ணாவின் மொழிக்கொள்கைதான் எங்களது மொழிக்கொள்கை அந்தவகையில் இருமொழிக்கொள்கைதான் தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சினை. ஆகையால்மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து 146 அகதிகள் தாயகம் திரும்புவதற்கு விருப்பம்
இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களில் 146 பேர் தாயகம் திரும்பவதற்கு விருப்பு மனு கையளித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளிடமே அவர்கள் இவ்வாறு விருப்பு மனுவை கையளித்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய கால கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு அகதிகளாக இலங்கைத்மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஆதரிப்போம் – கூட்டமைப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் முழுமையாக ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 15 அல்லது 23 – மஹிந்த தேசப்பரிய
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அல்லது 23 ஆம் திகதி இடம்பெறலாமென சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அவசர சந்திப்பொன்றை மேலும் படிக்க...
சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கப்போவதாக அறிவித்து இருக்கிறார். இது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. பொதுவாக மாநில கவர்னர்கள் ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால், சில கவர்னர்கள் அதை மீறி செயல்படுவதும்மேலும் படிக்க...
உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி மகுடம் சூடியது!
உலகக்கிண்ண கூடைப்பந்து தொடரில் ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 18ஆவது உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த, இந்த உலகக்கிண்ண கூடைப்பந்துமேலும் படிக்க...
தமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – முன்னாள் முதலமைச்சர்
தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்குமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 15/09/2019
தற்போது நம்மவர் மத்தியில் பரவலாக பேசப்படும் நிகழ்வுகளும் முன் வைக்கப்படும் விமர்சனங்களும் 1.பிக் போஸ் நிகழ்ச்சியில் நம்மவர் கலந்து கொண்டமை 2.சுவிஸ் மத போதகர்ஒருவர் மீது சுவீஸ் ஊடகங்கள் சொல்லும் குற்றச் சாட்டுக்கள் 3.சுவிஸ் தமிழ் ஈழ செயற்பாட்டாளர் என அறியப்படடமேலும் படிக்க...
சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்
ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒருமேலும் படிக்க...
பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்
பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல இடங்களில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர்மேலும் படிக்க...
ஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.மேலும் படிக்க...
சவுதி எண்ணை வயல் மீது வான்தாக்குதல் எதிரொலி – எரிபொருள் விலை துரித அதிகரிப்பு!
சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான அரம்கோ எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. சவுதியில் மீண்டும் எரிபொருள் உற்பத்தி ஆரம்பமாகும் வரை அமெரிக்காவின் எரிபொருள்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்விற்கு சமாந்திரமாக இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!
தென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 245 மீட்டர் உயரமான இந்த கோபுரம் , 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 575
- 576
- 577
- 578
- 579
- 580
- 581
- …
- 829
- மேலும் படிக்க