Author: trttamilolli
அவுஸ்ரேலிய பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம்
அவுஸ்ரேலியாவிலுள்ள பாடசாலைகளில் தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவுஸ்ரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளிலேயே இவ்வாறு தமிழ்மொழிப் பாடம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவில் பல்வேறுமேலும் படிக்க...
அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் மீள கட்டியெழுப்ப வேண்டும் – சுரேன்
இந்த தேசத்தை மீளவும் கட்டியெழுப்பும் போது அரசியல் மட்டுமன்றி மனித நேயத்தையும் கட்டியெழுப்ப வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரச புகைப்பட ஆலோசனைக்குழு, கலாசார அமைச்சு, இலங்கைக் கலைக்கழகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின்மேலும் படிக்க...
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு
மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சீன அதிபர் ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால், அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சீன பாதுகாப்புத்துறை, உட்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள்மேலும் படிக்க...
அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை – எங்களை தாக்கினால் போர் மூளும்
எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம் என அமெரிக்கா, சவுதிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணெய் வயல் ஆகியவற்றின்மீது ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஏமன் நாட்டின்மேலும் படிக்க...
நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியமேலும் படிக்க...
பாலியல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்தா கைது
பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக தலைவர்களில் ஒருவருமான சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமானமேலும் படிக்க...
வத்தளையிலுள்ள ஆடையகத்தில் பாரிய தீ : தீயணைப்பு நடவடிக்கைகள் தீவிரம்
வத்தளை, ஹேகித்தைப் பகுதியில் உள்ள பிரபல சுசி ஆடையகத்தில் தீ பரவியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த தீ விபத்து இன்று காலை 7 மணியவில் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதுடன் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.தீயினால் ஆடையத்தில் இருந்த பல கோடிமேலும் படிக்க...
பொதுஜன பெரமுன – சுதந்திரக் கட்சி கூட்டு ; இறுதி நேரத்திலும் சாத்தியமாகலாம்
ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கான அனைத்து செயற்றிட்டங்களும் முழுமையடைந்துள்ளன. இறுதித் தருணத்தில் சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி நிச்சயம் பொதுஜன பெரமுனவுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள அவரது பிரத்தியேக காரியாலயத்தில்மேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் அரசியலமைப்புடன் விளையாட ஒருபோதும் இடமளியோம் – விமல்
எந்தக் குதிரையை களமிறக்கியும் வெற்றி பெற முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனாதிபதித் தேர்தலையே இல்லாது செய்ய ஜனாதிபதியும் – பிரதமரும் முயற்சிப்பதாக குற்றம் சுமத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அரசியலமைப்புடன் விளையாடமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)
பிரான்ஸ் Fontenay-sous-Bois வை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயன் கணேந்திரா அவர்கள் 13/09/2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார் மல்லாகம் நைனாதீவை சேர்ந்த கணேசரட்ணம் திரிபுர சுந்தரி மற்றும் நைனாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப்மேலும் படிக்க...
ஐ.தே.க.விலிருந்து வெளியேறினால் சஜித்தை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசதியக் கட்சியிலிருந்து வெளியேறி பொது வேட்பாளராகக் களமிறங்கினால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் சுதந்திர கட்சி தயாராகவுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்மேலும் படிக்க...
தினேஷ் – ஹக்கீமுக்கிடையில் சபையில் வாக்குவாதம்
ஜனாதிபதி தேர்தலுக்கு திகதி குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் நீர்வழங்கல் அமைச்சரினால் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தேர்தல் சட்டத்துக்கு முரணாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார். அத்துடன் தேர்தல் ஒன்று இடம்பெறும்போது இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளுக்குமேலும் படிக்க...
முத்தரப்பு ரி-20 தொடர்: அயர்லாந்து அணியை வீழ்த்தியது நெதர்லாந்து!
அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ரி-20 தொடர், தற்போது அயர்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. ரி-20 உலகக்கிண்ண தகுதி சுற்றுப் போட்டிகளுக்கான முன்னோட்ட தொடராக இத்தொடர் நடைபெறுகின்றது. இந்த முத்தரப்பு ரி-20 தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது லீக்மேலும் படிக்க...
19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன்
இலங்கை 19வயதுப்பிரிவு தேசிய உதைபந்தாட்ட அணியில் கிளிநொச்சி மாணவன் இடம்பிடித்துள்ளார். தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி நேபாளத்தில் இடம்பெறவுள்ளது. இந்த தொடரில் விளையாடவுள்ள இலங்கை 19வயதுப்பிரிவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணியில் கிளிநொச்சியை சேர்ந்த தேனுயன் என்ற மாணவன்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கிளைகளை விரிவு படுத்த உள்ளதாக ஜேர்மனிய நிறுவனம் அறிவிப்பு
பிரித்தானியாவில் தங்களது கிளைகளை விரிவுபடுத்தவுள்ளதாக ஜேர்மனிய வர்த்தக நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜேர்மனியின் பிரபல பல்பொருள் அங்காடி நிறுவனமான Aldi இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானியாவில் மிகப்பெரிய சந்தையை உருவாக்க உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. லண்டனில்மேலும் படிக்க...
கடும் வெப்பம் – தேன் உற்பத்தி பாதிப்பு!
பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதம் நிலவிய கடும் வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தோல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 573
- 574
- 575
- 576
- 577
- 578
- 579
- …
- 829
- மேலும் படிக்க