Main Menu

துயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)

பிரான்ஸ் Fontenay-sous-Bois வை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயன் கணேந்திரா அவர்கள் 13/09/2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார் மல்லாகம் நைனாதீவை சேர்ந்த கணேசரட்ணம் திரிபுர சுந்தரி மற்றும் நைனாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்
கணேந்திரா லலிதா தேவி (Fontenay-sous-Bois, France) தம்பதிகளின் ஆருயிர் சிரேஷ்ட புதல்வரும் சிந்தியா (Cyndia) கலை (Stefeni) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்
சுரேந்திரா (சுரே) France, ரவீந்திரா (ரவி) UK ,கஜேந்திரா (கஜா) UK ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்
லீலா தேவி (இலங்கை) தவமணி (கனடா)
ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் குகனேஸ்வரன் (இலங்கை) காலம் சென்ற யசோதரன் , தியாகரன் (UK) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதிக்கிரியை

செவ்வாய்க்கிழமை (24/09/2019)

Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat
93430 Villetaneuse

தொடர்புகளுக்கு
கணேந்திரா (தந்தை) 06 19 24 75 43
இல்லம் – 09 50 26 98 05

TRT தமிழ் ஒலி சார்பில் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தித்து , குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

பகிரவும்...