Day: March 12, 2020
மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் – பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தொடர்ந்து குடியரசுத்தலைவர் மக்ரோன் அவர்கள் சற்று முன் தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அதன்போது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார். நாட்டில் உள்ளமேலும் படிக்க...
இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பிரான்ஸ் ஜனாதிபதி
பிரான்சில் இதுவரை 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தவிர, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது கொரோனா வைரசின் தாக்கம் பிரான்சில் அதிகரித்துள்ள நிலையில், பிரெஞ்சு மாவட்டமான Corse தீவில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு இடத்தில்மேலும் படிக்க...
கொரோனா : ஒரே நாளில் 15 பேர் பலி! – 2,281 பேர் பாதிப்பு
பிரான்சில் தற்போது 2,281 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் Olivier Véran இத்தகவலை வெளியிட்டார். பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று புதன்கிழமை ஒரே நாளில் பலி எண்ணிக்கை 33 இல் இருந்துமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பரிசோதிப்புக்காக மட்டக்களப்பை தெரிவு செய்தமைக்கு கண்டனத் தீர்மானம்!
COVID-19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களைப் பரிசோதிக்கும் நிலையங்களை மட்டக்களப்பில் ஏற்படுத்தியமை தொடர்பாக கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பரிகோதனைக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64ஆக அதிகரித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழ்நாடுமேலும் படிக்க...
அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை – ரஜினி

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதையே மக்கள் விரும்புவார்கள் என தான் நினைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தனது அரசியல் திட்டம் குறித்து சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போதுமேலும் படிக்க...
ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர்
கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகள் மூடப்படக்கூடும் என்பதால் ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்ஆசிரியர்கள் தொலைக்கல்வித் திட்டங்களை தயார் செய்கின்றனர் கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்ததையடுத்து பிரித்தானியா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தமேலும் படிக்க...
அயர்லாந்தில் பாடசாலைகள், கல்லூரிகள், பொது வசதிகள் மூடப் படுகின்றன
கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து அயர்லாந்துக் குடியரசில் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பொது வசதிகள் மூடப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் என்று ஐரிஷ் பிரதமர் லியோமேலும் படிக்க...
70 வீதமானவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!
ஜேர்மனியின் சனத்தொகையில் 70 வீதமானவர்கள் பாதிக்கப்படலாம் என ஜேர்மனியின் சான்சிலர் அஞ்சலா மேர்கல் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சருடன் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸினை குணப்படுத்துவதற்கான வழிவகை எதுவும் இல்லாததன் காரணமாக வைரஸ்மேலும் படிக்க...
தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி?
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (வியாழக்கிழமை) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ்மேலும் படிக்க...
விஜய்யின் இல்லத்தில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்ரர் படத்திற்கு கிடைத்த சம்பளம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும்மேலும் படிக்க...
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை – உறவினர்கள்
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத்மேலும் படிக்க...
“ தமிழ்மறைக் காவலர் “ (கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் )

ஈழத்து தமிழ் அறிஞர் தமிழ் இலக்கிய ஆர்வலர் தமிழ் மறைக் காவலர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் என் மண்ணின் மைந்தர் எம்.பி கா.பொ. இரத்தினம் அவர்கள் ! காவலூரின் நாடாளுமன்ற உறுப்பினர் காலம் அறிந்த பெருமகனார் அரசியல் துறையின் பிரமுகர் பொங்குமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வருவோரை தனிமைப் படுத்த மலேசிய அரசாங்கம் தீர்மானம்!
ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அனுமதி மறுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. நாளை முதல் நாடு திரும்பும் மலேசிய பிரஜைகள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனிடையே, வளைகுடாமேலும் படிக்க...
அமேசன் காடுகள் 50 ஆண்டுகளில் பாலைவனமாகி விடக்கூடும் என எச்சரிக்கை!
உலகின் ஆக அதிகமான விலங்கினங்களையும் செடி வகைகளையும் கொண்ட இடங்களில் ஒன்றான அமேசன் காடுகள், உலக வெப்பமயமாதலால் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. இதன்காரணமாக அமேசன் காடுகள் சுமார் 50 ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகின் அதிக விலங்கினங்களையும்மேலும் படிக்க...
அரசியல் பிரவேசம் குறித்து இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிடுகின்றார் ரஜினி?
நடிகர் ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று(வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். இதனால் அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ளமேலும் படிக்க...