Day: March 12, 2020
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவ மனைகளில் 9 பேருக்கு சிகிச்சை!
கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 60 பேருக்கு இந்த வைரஸ்மேலும் படிக்க...
பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – கஜேந்திரகுமார்
பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுவில் பூரண ஹர்த்தால்
வௌிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கோரோனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில்மேலும் படிக்க...
வவுனியாவில் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பலர் படுகாயம்
வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12) காலை 7.30 மணியளவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டதில்மேலும் படிக்க...
பிரதமரின் கூற்றுக்கு அவரது தமிழ் முகவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை´ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த அவர்களது சொந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களைத்தேடிமேலும் படிக்க...