Year: 2019
ஜனாதிபதிக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவாராயின் தமிழ் மக்கள் அவருக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்களென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்மேலும் படிக்க...
சிறைச்சாலையில் புலனாய்வுப் பிரிவை அமைக்க அனுமதி
சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட கட்டமைப்பு உடனான சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆணையாளர் நாயகத்தின் அதிகார மற்றும்மேலும் படிக்க...
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இருவரையும் 05 இலட்சம் ரூபா ரொக்கமேலும் படிக்க...
தாக்குதலுடன் சம்பந்தம் இல்லாதவர்களை அசௌகரியப்படுத்த வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கு தண்டனை வழங்கும் அதேவேளை சம்பந்தமில்லாத நபர்களை அசௌகரியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார். நாட்டின் பாதுகாப்பு அனைத்து இன மக்களுக்கும் முக்கியமான காரணியாகும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க...
கால்பந்து உலகக்கிண்ண தொடரில் நான்காவது முறையாக மகுடம் சூடியது அமெரிக்கா!
பெண்களுக்கான கால்பந்து உலகக்கிண்ண தொடரில், நான்காவது முறையாக அமெரிக்கா அணி உலகக்கிண்ணத்தை வென்றுள்ளது. எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டியில், நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்த்துடன் களமிறங்கிய அமெரிக்கா அணி, முதல் முறையாக உலகக்கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து அணியைமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் கஸ்னி நகரில் நடைபெற்ற தற்கொலை படையின் கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இராணுவ தளம் ஒன்றைக் இலக்குவைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குமேலும் படிக்க...
ஆக்ரா பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, ஆக்ரா அருகே பயணிகள் பேருந்தொன்று 15 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 16 க்கும் மேற்பட்டோரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்துமேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை: மஹிந்த
நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குருநாகலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர்மேலும் படிக்க...
நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி
ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்டமேலும் படிக்க...
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துமேலும் படிக்க...
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு
தேனி மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேனி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில்மேலும் படிக்க...
கண்டி மாநாட்டில் ஒன்பது தீர்மானங்களை நிறைவேற்றியது பொதுபலசேனா
பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்கக் கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்களை உடனடியாக நீக்க வேண்டும். அடிப்படைவாத கல்வியை போதிக்கும் அனைத்து கல்வி நிலையங்களையும் காலதாமதமின்றி அரசு தடைமேலும் படிக்க...
ஊடகங்களே..! இனவாதக் கருத்துக்களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்
இந்நாட்டில் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக குறிப்பிட்ட சில ஊடகங்கள் இனவாதக் கருத்துக்களை பரப்பி மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இவர்களது பொய்ப்பிரசாரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத் துறையினர் ஆராய்ந்து அவை உண்மைக்குப் புறம்பான செய்திகள் என தெட்டத்மேலும் படிக்க...
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்
தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இவ் விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களில் தமது விண்ணப்பங்களை கையளித்தமேலும் படிக்க...
சட்டவிரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் – ட்ரம்ப் எச்சரிக்கை!
சட்டவிரோதமாக குடியேறியுள்ள அனைவரும் விரைவில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்தமேலும் படிக்க...
மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு!
கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்மேலும் படிக்க...
சேவல் கூவியதால் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு!
பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துகிறது என பிரான்ஸ் தீவுகளில்மேலும் படிக்க...
முகிலனை நாய் கடித்துள்ளது – சிபிசிஐடி விசாரணையில் தகவல்
திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்ற முகிலன் காணமால் போனார். இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 18 ஆம் தேதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- …
- 217
- மேலும் படிக்க