Year: 2019
மஹிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை எனமேலும் படிக்க...
கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ள அமெரிக்க சரக்கு விமானம்
அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்மேலும் படிக்க...
இனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.மேலும் படிக்க...
25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்
ஜோலார்பேட்டையில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் புறப்பட்ட குடிநீர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தது. சென்னை குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில்மேலும் படிக்க...
பா.ஜ.க அரசு விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதா – நாடாளுமன்றத்தில் ராகுல் கேள்வி!
விவசாயிகளின் கடனை திருப்பி செலுத்த கால அவகாசத்தை நீடிக்கவேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், பா.ஜ.க அரசு தொழிலதிபர்களை விட விவசாயிகளை தாழ்வாக கருதுகிறதாக எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்வின்போதே அவர்மேலும் படிக்க...
கர்நாடகாவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு!
கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகின்ற நிலையில் சட்டசபை அமர்வில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸின் தலைமை கொறடா கணேஷ் ஹுகேரி அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நிதி மற்றும் பிற விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (வெள்ளிக்கிழமை) சட்டசபை அமர்வு இடம்பெறவுள்ளமேலும் படிக்க...
திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக்கண்டித்து இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின்மேலும் படிக்க...
நாணய விதிச் சட்டத்தை திருத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது – மஹிந்த
அரசியல் நோக்கங்களுக்காக நாணய விதி சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வருவதற்கு இடமளிக்க முடியாது. தேவைக்கேற்ப கொண்டு வருவதாயின் பொருளாதார நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். பொருளாதார ரீதியில் நாடு நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறான சட்டதிருத்தங்கள் நிலைமையினை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் என்று மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கை விஜயம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக இவரது விஜயம் அமையவுள்ளது. இலங்கைக்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐரோப்பியமேலும் படிக்க...
டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்க்கமான தலைவர் எனவும் நேர்மையானவர் அல்ல எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 60 பேர் காயம்!
பாகிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் – கிழக்கு மாகாணத்தின் சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. இதன்போது, எதிர்த்திசையில் வந்த பயணிகள் ரயில்மேலும் படிக்க...
மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் கார் குண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு
கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பெங்காசியின் ஹுவாரி கல்லறையில் முன்னாள் மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரம்மேலும் படிக்க...
நாட்டில் தலை தூக்கியுள்ள புதிய பயங்கரவாதம் மேலும் பலமடைந்துள்ளது – சம்பிக்க
நாட்டில் தற்போது அச்சுறுத்தலாக காணப்படும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாகமேலும் படிக்க...
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை – கே.எஸ்.அழகிரி
தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். வீரன் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன்,மேலும் படிக்க...
இறுதிப் போட்டிக்கு தெரிவானது இங்கிலாந்து அணி
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 08 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இன்றைய போட்டியின்மேலும் படிக்க...
கிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்!
கிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். கிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன்போது செக்குடியரசைச் சேர்ந்த தம்பதியினரும், இரண்டு ருமேனியர்களும்,மேலும் படிக்க...
சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானம்!
சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசாங்கம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க தீர்மானித்துள்ளது. டென்மார்க்கைச்மேலும் படிக்க...
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு – மரண தண்டனை வழங்க ஒப்புதல்!!
பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், மரண தண்டனை வழங்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பல்வேறு சட்டமூலங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- …
- 217
- மேலும் படிக்க