Year: 2019
கடற்படைத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு!
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் பதவிக் காலத்தை மேலும் ஒருவருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீட்டித்து உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமைமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் செய்றபாடுகளில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலையிட முடியாது
ஐக்கிய தேசியக் கட்சியின் செய்றபாடுகளில் தலையிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்வுக்கோ அல்லது வேறு எவருக்குமோ இடமளிக்க போவதில்லை என்று அந்த கட்சியின் உப தலைவரும் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியமேலும் படிக்க...
ஜூலை 14, பிரான்ஸ் தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை
இன்று ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வில் பல இடங்களில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து 175 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக இன்றையதினம் சோம்ப்ஸ்-எலிசேயில் பலதரப்பட்ட குழுக்களைச் சேத்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மஞ்சள் மேலங்கி போராளிகள் களத்தில் இறங்கி போராடியதுடன், வன்முறையிலும்மேலும் படிக்க...
வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்
வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்திமேலும் படிக்க...
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து
முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தான் அனுப்பிய கடிதத்தை இன்று வெளியிட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்பட்டவர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர்மேலும் படிக்க...
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவிவிலகியுள்ளார்.
அமெரிக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அலெக்ஸ் அகோஸ்டா திடீரென பதவிவிலகியுள்ளார். 50 வயதான அலெக்ஸ் அகோஸ்டா மத்திய அரசின் சட்டத்தரணியாக இருந்து அரசியலுக்கு வந்தவராவார். அங்குள்ள 66 வயதான ஜெப்ரி எப்ஸ்டீன் என்னும் பெரும் கோடீஸ்வரர் 2008ஆம் ஆண்டு சிறுமிகளை கடத்திமேலும் படிக்க...
அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை
அல் கய்தாவின் அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம் காட்டத் தேவையில்லை என இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த அல் கய்தா அமைப்பின் தலைவர் இந்திய ராணுவத்தின் மீதும் அரசின் மீதும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொள்ள காஷ்மீரில்மேலும் படிக்க...
முதலாவது ரபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது
பிரான்ஸ் நிறுவனத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தப்படி ரபேல் முதல் போர் விமானம் இந்தியாவிடம் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதுவர்; அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். பிரான்சில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர்மேலும் படிக்க...
வலி.வடக்கு தையிட்டியில் விகாரைக்கு நிகரான கட்டடம் அமைக்கும் பணியில் இராணுவத்தினர்….
வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரைக்கு நிகரான கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து, விடுவிக்கப்பட்டுமேலும் படிக்க...
“கன்னியா தமிழரின் பூர்வீகம்” வரும் செவ்வாய்க்கிழமை போராட்டம்!
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீரூற்று பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு முயற்சியை எதிர்த்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த போராட்டத்தினை கன்னியா மரபுரிமை அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் கன்னியாவில்மேலும் படிக்க...
பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம்
பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள்மேலும் படிக்க...
அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு
அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றொட்னி பெரேராவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் தெற்கு மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கடந்த 11ஆம் நாள் இந்தச் சந்திப்பு வொசிங்டனில் இடம்பெற்றுள்ளது. இந்தச்மேலும் படிக்க...
காங்கேசன்துறை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவைக்கு சிறிலங்கா ஆர்வம்
இந்திய துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதில், சிறிலங்கா துறைமுக அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் கவன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ”காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதுபோன்று கொழும்பு- தூத்துக்குடி துறைமுகங்களைமேலும் படிக்க...
அமெரிக்காவின் 480 மில்லியன் டொலர் கொடை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம்
அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதியத்திடம் இருந்து 480 மில்லியன் டொலர் கொடையைப் பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், ஜூலை 22ஆம் நாளுக்குள் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்தவாரம் நிதியமைச்சர் நாட்டில் இருக்கமாட்டார் என்பதால் அதற்கடுத்த வாரம், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று,மேலும் படிக்க...
வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா-இளவரசி பெயர் நீக்கம்
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அவருடைய உறவினர் இளவரசி ஆகியோர் போயஸ்கார்டக் இல்லத்தில் வசித்து வந்தனர். எனவே ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்ல முகவரியிலேயே சசிகலா, இளவரசிமேலும் படிக்க...
உலகக் கோப்பையை கைப்பற்றப் போவது யார்? – நியூசிலாந்துடன் இங்கிலாந்து நாளை மோதல்
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை.லண்டன்:2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் கடந்த மே மாதம் 30-ம்மேலும் படிக்க...
வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 45 மில்லியன் யூரோ…
இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாய்) கடன் வழங்கும் உடன்படிக்கை கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் நெதர்லாந்தின் ஐ.என்.ஜிமேலும் படிக்க...
வலிந்து காணாமல் ஆக்கப் பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுத் தாருங்கள்….
வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி வடகிழக்கு வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவினர்கள் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை சனிக்கிழமை (13) மேற்கொண்டனர். மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய வடகிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களின் சங்க பிரதிநிதிகளும் இந்த கவனமேலும் படிக்க...
யாழ் படையினர் வசமிருந்த 27.4 காணி விடுவிப்பு
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் நல்லெண்ணத்தினை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் யாழ் குடிமக்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதற்காக யாழ் படையினரால் 26.4 ஏக்கர் காணி பலாலி பிரதேசத்திலும் RCTMS பாடசாலையின் அரசாங்க நிலத்தின் 1 ஏக்கர் காணியும் மைலடி பிரதேசத்தின் நிலமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- …
- 217
- மேலும் படிக்க