Year: 2019
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் – அகமத் ஹசேன்
இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகமத் ஹசேன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமர்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதேமேலும் படிக்க...
தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாத அமைப்பு இருப்பதற்கான அறிக்கைகள் இல்லை
சஹ்ரான் எனும் பயங்கரவாதி மற்றும் அவரின் செயற்பாடுகளின் பின்னால் வெளிநாட்டுச் சக்திகள் செயற்படுவதாக தான் நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐஎஸ் பயங்கவாதமேலும் படிக்க...
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று எதிர்கட்சி தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை முடித்த பின்னர் நாட்டில் குண்டு தாக்குதல்மேலும் படிக்க...
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (11) இடம்பெற உள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறமேலும் படிக்க...
இறுதி போர் காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி புதுக்குடியிருப்பில் தேடுதல்
தமிழீழ விடுதலை புலிகளால் இறுதி போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் 27 ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடிமேலும் படிக்க...
இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். மணிரத்னம் கதைமேலும் படிக்க...
பூமியைக் குளிர்விக்க 10 லட்சம் கோடி மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்!
தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள்மேலும் படிக்க...
2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.மேலும் படிக்க...
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது
கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். டோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.டோஹா: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிமேலும் படிக்க...
திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – கோவாவில் சட்டம் வருகிறது
கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதாமேலும் படிக்க...
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப் பட்டுள்ளேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் படிக்க...
சஹ்ரானின் சகாக்கள் மூன்று பேர் சி.ரி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்பு
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனியமேலும் படிக்க...
அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்று, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி.யுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருமேலும் படிக்க...
கறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்!
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு!
தஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது. அதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள்மேலும் படிக்க...
பீகாரில் மர்ம நோய்: ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழப்பு
பீகாரில் மர்ம நோயால் தாக்கப்பட்டு ஒரே நாளில் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார்- முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மூளைக்காய்ச்சல் தாக்கியதில், ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குறித்த தாக்கத்திலிருந்து அம்மாநில நிர்வாகம்மேலும் படிக்க...
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவுற்ற நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. மேலும் வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு 11ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் அன்றைய தினமே இறுதிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- …
- 217
- மேலும் படிக்க