நினைவஞ்சலி
31ம்நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். தம்பிப்பிள்ளை குணரத்தினம் (09/05/2022)

தாயகத்தில் ஆணைகோட்டையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை குணரத்தினம் அவர்களின் 31ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 9 ஆம் திகதி மே மாதம் திங்கட் கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஷ்டிக்கப் படுகிறது. இன்றுமேலும் படிக்க...
31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – செல்வன். துரைராஜா அஸ்வீகன் (26/03/2022)

பிரான்ஸ் chelles ஐ பிறப்பிடமாக கொண்ட செல்வன் அஸ்வீகன் அவர்களின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிரத்தனையும் 26 ஆம் திகதி March மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டு மீளாத்துயில் கொள்ளும் அஸ்வீகனைமேலும் படிக்க...
31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். குலசேகரம்பிள்ளை சற்குமாரன் (12/03/2022)

தாயகத்தில் கரம்பொன் தெற்கை பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டியை வதிவிடமாகவும், தற்போது ஜேர்மனி Ellhofen Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குலசேகரம்பிள்ளை சற்குமாரன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் மார்ச் மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப் படுகின்றது. எம்மைமேலும் படிக்க...
41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – திருமதி.காந்திமலர் ஜெயக்குமார் (10/03/2022)

தாயகத்தில் ஆனைப்பந்தியை பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் , பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் 41வது நாள் ஆத்மசாந்தி பிராத்தனையும், கண்ணீர் அஞ்சலியும் 10/03/22 வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று அமரர் ஜெயக்குமார் காந்திமலர் அவர்களின் ஆத்மசாந்திமேலும் படிக்க...
1வது ஆண்டு நினைவு தினம் – அமரர்.குமுதா சந்திரசேகரம் (07/03/2022)

தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசித்தவருமானஅமரர் குமுதா சந்திர சேகரம் அவர்களது, 26 ஆம் திகதி பெப்ரவரி மாதம் அன்று வந்த 1வது ஆண்டு நினைவு தினத்தை 7ம் திகதி திங்கட்கிழமை இன்று அவர்களது இல்லத்தில் அனுஷ்டிக்கிறார்கள். அமரர் குமுதா சந்திரசேகரம்மேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் (12/02/2022)

தாயகத்தில் யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern மாநகரில் வசித்தவருமான அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலி 12ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 31வது நாள் நினைவு தினத்தில் நினைவுகூரப்படும் அமரர் பஞ்சலிங்கம்மேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) தேவிமகால் உரிமையாளர் (06/02/2022)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த, பிரான்ஸ் La Plaine Saint-Denis இல் வசித்தவருமான அமரர் இராசகுணம் தனபாலசிங்கம் [ரவி] (தேவி மகால் உரிமையாளர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம் 6ஆம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது அமரர் இராசகுணம் தனபாலசிங்கம்மேலும் படிக்க...
22வது ஆண்டு நினைவு தினம் – அமரர் நடிப்பிசை காவலர் கிறகரி தங்கராசா (30/01/2022)

தாயகத்தில் யாழ்ப்பானம் சுண்டுக்குழியை சேர்ந்த பிரான்ஸ் Aubervilliers இல் வசித்தவருமான அமரர் நடிப்பிசை காவலர்கிறகரி தங்கராசா அவர்களின் 22வது ஆண்டு நினைவுதினம்6 ஆம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை அன்று வந்த நினைவு தினத்தை 30ஆம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம்-செல்வி. ஜெசிக்கா அல்போன்ஸ் (25/01/2022)

தாயகத்தில் நாரந்தனை கொய்யாத் தோட்டத்தை சேர்ந்த, Germany யில் வசிக்கும் அல்போன்ஸ் ராஜினி தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜெசிக்கா அவர்களின் , நேற்று வந்த (24/01/2022/திங்கள்) 10வது ஆண்டு நினைவு தினத்தை 25ஆம் திகதி ஜனவரி செவ்வாய்க் கிழமை இன்று அனுஷ்டிக்கின்றார்கள். செல்வப்புதல்விமேலும் படிக்க...
5ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். நாகலிங்கம் தவமணிநாயகம் (20/01/2022)

மேடை நாடக ஒலி அமைப்பாளரும்முன்னாள் காங்கேசன்துறை சிமெந்து கூட்டுஸ்தாபன மின்சாரபகுதி முகாமையாளரும், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான நிர்வாகசபை மூத்த உறுப்பினரும் மல்லாகம் கோணப்புல ஞானபைரவர் கோவில் தலைவருமான அமரர் நாகலிங்கம் தவமணிநாயகம் அவர்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் 20 ஆம்மேலும் படிக்க...
2ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.கைலாசபிள்ளை ஜெயக்குமார் (16/01/2022)

தாயகத்தில் அரியாலையை சேர்ந்த பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலியை 16ம் திகதி ஜனவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று இல்லத்தில் நினைவு கூருகின்றார்கள். அமரர் திரு கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களை அன்பு மனைவி காந்திமலர்( மலர்)மேலும் படிக்க...
14வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராஜலட்சுமி செல்லத்துரை (12/01/2022)

தாயகத்தில் அரியாலையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mitry-Mory யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் இராஜலட்சுமி செல்லத்துரை (முத்தக்கா) அவர்களின் 14 வது ஆண்டு நினைவு தினம் 12 ஆம் திகதி ஜனவரி மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் இராஜலட்சுமி செல்லத்துரை அவர்களைமேலும் படிக்க...
8ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திருமதி வள்ளியம்மை கதிர்காமு (16/12/2021)

தாயகத்தில் இளவாலையை பிறப்பிடமாகவும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி வள்ளியம்மை கதிர்காமு அவர்களின் 8 வது ஆண்டு நினைவு தினம் 16 ஆம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை இன்று அன்னாரின் இல்லத்தில் அனுஸ்டிக்கப் படுகின்றது. இன்றைய தினம்மேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவுதினம் – அமரர்.பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) 10/11/2021

தாயகத்தில் தெல்லிப்பளையை சேர்ந்த, ஜேர்மனி கஸ்டப்ரவுக்சலில் வாழ்ந்தவருமான ஆஞ்சிநேய ஆலய தர்மகர்த்தாவுமான அமரர் பத்மநாதன் குமாரரூபன் (ஹரிராம்) அவர்களின் 1 ஆம் ஆண்டு நினைவுதினம் 10 ஆம் திகதி நவம்பர் மாதம் புதன்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது . இன்று முதலாம் ஆண்டில்மேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர்.திருமதி. ஞானாம்பாள் ரெத்தினம் (29/10/2021)

தாயகத்தில் ஊர்காவற்றுறை நாரந்தனையை சேர்ந்த,France ஐ வதிவிடமாக கொண்டிருந்த திருமதி ஞானாம்பாள் ரெத்தினம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவுதினம் 29 ஆம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 10 ஆம் ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர்மேலும் படிக்க...
முதலாம் ஆண்டு நினைவுநாள் – திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) 21/10/2021

தாயகத்தில் யாழ்ப்பாணம் மார்ட்டின் ரோட்டை பிறப்பிடமாகவும், France இல் வாழ்ந்தவருமான திருமதி மார்கிரேட் தெரேசா அமுதராணி யோசப் (ராணி) அம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவு தினம் அக்டோபர் மாதம் 21ம் திகதி வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் முதலாம்மேலும் படிக்க...
31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் – அமரர்.திருமதி இராசரெட்ணம் இராஜேஸ்வரி (06/10/2021)

தாயகத்தில், வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் மல்லாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசரட்ணம் இராஜேஸ்வரி அம்மாவின் 31 ஆம் நாள் கண்ணீர் அஞ்சலியும் ஆத்மசாந்தி பிராத்தனையும் 6ஆம் திகதி அக்டோபர் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை நினைவு கூருவோர் பிள்ளைகள் இராஜினிமேலும் படிக்க...
31ஆம் நாள் நினைவு தினம் – அமரர்.கலாபூஷணம் கந்தையா சரவணபவன் (27/09/2021)

தாயகத்தில் தொல்புரம் மேற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூஷணம் கந்தையா சரவணபவன் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 25 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை அன்று வந்த நிகழ்வை 27 ஆம் திகதி செப்டம்பர்மேலும் படிக்க...
பாடும் நிலா SPB அவர்களின் ஓராண்டு நினைவலைகளில்..! (25/09/2021)

பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஓராண்டு நினைவில் இன்றைய தினம் TRTதமிழ் ஒலி வானொலி சார்பில் அவரை நினைவு கூர்ந்து கொள்கிறோம். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர்,மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க