Main Menu

10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு (14/12/2023)

தாயகத்தில் இளவாலையை சேர்ந்தவரும் Paris ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி வள்ளியம்மை கதிரகாமு அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 14ம் திகதி டிசம்பர் மாதம் வியாழக்கிழமை அவர்களின் இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று அன்புத்தாயாரை நினைவு கூருபவர்கள் அன்புப்பிள்ளைகள் கருணாகரன் (Norway )பிரபாகரன் (Canada ) பிறேமா (Paris ) மருமக்கள் சிவராணி(Norway) சுதா (canada) கைலாயநாதன் (Paris )அன்பு பேரப் பிள்ளைகள் வாகினி. சுபாங்கன் (Norway ) கோபிதன். ஜஸ்மிதன். லஷ்சனா (Canada ) சாரங்கன். விதுஷன். தீபிகா (Paris ) மற்றும் உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் அன்புத்தாயாரை இந் நாளில் நினைவு கூருகின்றார்கள்.

இன்று 10 வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர். வள்ளியம்மை கதிர்காமு அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றனர் அன்புப் பேரப்பிள்ளைகள் சாரங்கன். விதுஷன். தீபீகா.

அவர்களுக்கும் எமது நன்றிகள்.

ஆண்டு பல ஓடி மறைந்தாலும் – அம்மா
உங்கள் அன்பான நினைவுகள்
என்றும் மறைவதில்லை!

ஆயிரம் ஜென்மங்கள் எடுத்து பிறந்தாலும் – அம்மா
உங்கள் கருவறையில் மீண்டும்
வந்து பிறக்கின்ற பாக்கியம் வேண்டுமம்மா – தாயே
உங்கள் அன்பு வாழ்த்துக்கள்
நாம் எங்கிருந்தாலும் கிடைக்க
அருள் தாருங்களம்மா!

பகிரவும்...