Main Menu

3வது ஆண்டு நினைவு தினம் – அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (நீலா ரீச்சர் ஓய்வு நிலை ஆசிரியை, குப்பிளான் விக்கினேஸ்வரா ம.வி)

தாயகத்தில் குப்பிளானை பிறப்பிடமாக கொண்டவரும், ஜேர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் திருமதி.புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு பெற்ற நீலா ரீச்சர்) அவர்களின் 3வது ஆண்டு நினைவு தினம் 04/08/2023 வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று மூன்றாவது ஆண்டு நினைவுதினத்தில் அன்பு பிள்ளைகள் ஸ்ரீ ரங்கன் (TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர் ), ஸ்ரீ ரமணன்(France ), தாரணி (Germany), அன்பு மருமக்கள் சாந்தி (France ), தீபா (France), மத்தியாஸ் (Germany), மற்றும் பேரப்பிள்ளைகள், பூட்டி, மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

அமரர் புவனேஸ்வரி இரட்ணசிங்கம் (ஓய்வு பெற்ற நீலா ரீச்சர்)
அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் Germany யில் வசிக்கும் அன்பு உறவுகளான திரு திருமதி சத்தியநாதன் தம்பதியினர்.

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...