Main Menu

31ம் நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் – அமரர். நடராஜா மகேந்திரராஜா (28/03/2023)

தாயகத்தில் நல்லூரை பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் நடராஜா மகேந்திரராஜா அவர்களின் 31வது நாள் ஆத்மசாந்தி
பிரார்த்தனையும், கண்ணீர் அஞ்சலியும் 28ம் திகதி மார்ச் மாதம் செவ்வாய்க்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுவோர் அன்பு மனைவி விஜயலட்சுமி, அன்பு பிள்ளைகள், மயூரன், அருணன் (France) கஜாழினி(Swiss) சகோதரர்கள் இந்திராதேவி(நீர்கொழும்பு), ஆனந்தராஜா, சிவானந்தராஜா (France) லோகநாதன் (London) பெறாமக்கள், அருணா, அமுதவல்லி(Canada ) பரமேஸ்வரி, சுபாஜினி(London),
விஜயராணி, தர்மானந்தன் உதயகுமார், இந்திராணி, ஜெயந்தி,ஜெயக்குமார் ஆகியோரின் மைத்துனர், மருமக்கள், வளர்மதி(தாயகம்),அகிலா(France) பகிரதன் (Swiss) பேரப்பிள்ளைகள்,அபிஷேக், அக்சரா, அஜன், அவிணன், அனெஸ்யா(France), அக்சயன், சாருயா(Swiss ) அனைவரும் அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் ஈடுபடுகின்றார்கள்.

அமரர் நடராஜா மகேந்திரராஜா அவர்களின் ஆத்மசாந்தி பிராத்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் பங்கெடுத்து கொள்கிறது.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு.திருமதி.சற்குணம் பவானிதேவி தம்பதிகள் (சம்பந்தி)

அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...