Main Menu

1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு.நல்லதம்பி இரத்தினசிங்கம் (ஓய்வு பெற்ற அதிபர் குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்) 13/12/2023

தாயகத்தில் குப்பிழானை சேர்ந்தவரும் ஜேர்மனியில் வாழ்ந்தவருமான இளைப்பாறிய தலைமை ஆசிரியர் அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 13ம் திகதி மார்கழி மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவை அன்புப்பிள்ளைகள் ஶ்ரீ ரங்கன் (தர்ஷன் TRT நிர்வாக இயக்குனர்) ஶ்ரீ ரமணன் (FRANCE ) ஶ்ரீ தாரணி (GERMANY ) அன்பு மருமக்கள் சாந்தினி , இதயராணி (தீபா) மத்தியாஸ் (GERMANY) பேரப்பிள்ளைகள் தர்சினி . சிந்தியா .ஜெனுசாந் . யதுர்சினி . ஆதவன் (FRANCE ) அபிஷேக் , லக்சியா (GERMANY) பூட்டி சயானா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.

அமரர் நல்லதம்பி இரட்ணசிங்கம் அதிபர் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள், அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றோம் .

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் ஜேர்மனியில் வசிக்கும் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர்கள் திரு, திருமதி சத்தியநாதன் குடும்பத்தினர் .

அவர்களுக்கும் எம் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...