Main Menu

10வது ஆண்டு நினைவு தினம் – அமரர். திரு. அரசரத்தினம் கந்தமூர்த்தி (11/02/2023)

தாயகத்தில் வேலணை மேற்கை பிறப்பிடமாக கொண்டவரும் சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்டிருந்தவருமான அமரர்
அரசரத்தினம் கந்தமூர்த்தி அவர்களின் 10வது ஆண்டு நினைவு தினம் 11ஆம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று நினைவு அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று 10வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் அரசரத்தினம் கந்தமூர்த்தி அவர்களை அன்பு மனைவி தையல்நாயகி அன்பு பிள்ளைகள் சைலராஜ், றகிலா சகோதரர் ஸ்ரீஸ்கந்தராசா (பிரான்ஸ்), சகோதரி சித்ரா (நோர்வே), சகோதரர் கார்த்திக் (பிரான்ஸ்), மைத்துனி புவிராணி (பிரான்ஸ்) மைத்துனர் பவன் (நோர்வே), மைத்துனி மாலினி (பிரான்ஸ்), பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டன், பூட்டி, மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

அமரர் அரசரத்தினம் கந்தமூர்த்தி அவர்களை TRT தமிழ் ஒலி கலைக்குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு சகோதரர்கள்.

அவர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...