Main Menu

3வது ஆண்டு நினைவு தினம் – திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2024)

தாயகத்தில் தாவடியை சேர்ந்தவரும் ஜேர்மனி கொமஸ்பாக்கில் வசித்தவருமாகிய திருமதி குமுதா சந்திர சேகரம் அவர்களின் 3வது நினைவு தினம் மார்ச் மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

இன்று 03வது ஆண்டை நினைவு கூரும் அமரர் குமுதா சந்திர சேகரம் அவர்களை, அன்புக்கணவர் சந்திரசேகரம் ஐயா(TRT தமிழ்ஒலி அன்பு நேயர்) அன்புப் பிள்ளைகள் சபிலா, ஹரிகரன், சாளினி, மருமக்கள் துஸ்யந்தன், பிலிப், ரஜிந்தா, பிஸ்னிக், பேரப்பிள்ளைகள் விஷ்ணு, பிரகலாதன், ரிஷிகேஸ் ஆதவ், அருண்ஜேக்கப், ஆரியன் நோவா, கணேசா, லட்சுமி, மாலிக், அமினா மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றனர்.

இன்று 03வது ஆண்டை நினைவு கூரும் திருமதி. குமுதா சந்திரசேகரம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றார்கள்.

இன்றைய TRT தமிழ்ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்புக்கணவர் சந்திரசேகரம் ஐயா அவர்கள்.

அவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.

பகிரவும்...