Main Menu

2வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2023)

தாயகத்தில் தாவடியை சேர்ந்த Germany இல் கொமஸ்பார்க்கில் வசித்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்களின் 2வது ஆண்டு நினைவுதினம் 08ம் திகதி மார்ச் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று 2வது ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்களை அன்பு கணவர் சந்திரசேகரம் ஐயா, பிள்ளைகள் சபிலா, ஹரிகரன், சாலினி, மருமக்கள், துஸ்யந்தன், பிலிப், ரஜிந்தா, பிஸ்னிக் பேரப்பிள்ளைகள், விஸ்னு பிரகலாதன், ரிஷிகேஸ், ஆதவ் அருண் ஜேக்கப், ஆரியன் நோவா, கணேசா, லட்சுமி, மாலிக், அமினா,
மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்.

இன்று 2வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் குமுதா சந்திரசேகரம் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் அன்பு நேயர்களும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் TRT யின் அன்பு நேயரான சந்திரசேகரம் ஐயா அவர்கள்.

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...