பிரித்தானியா
புதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்
கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணியிடமே பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதன்படிமேலும் படிக்க...
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார் என்பது குறித்து முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெறமேலும் படிக்க...
சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்குமாறு ஈரானிடம் பிரித்தானியா கோரிக்கை!

ஈரானினால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்குமாறு பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். குறித்த சம்பவமானது பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் ஹோர்முஷ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாகவும்மேலும் படிக்க...
கெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும் ஒரு வாரத்துக்கு ரத்துமேலும் படிக்க...
போதைப்பொருள் இறப்புகள் எண்ணிக்கையில் ஸ்கொட்லாந்து முதலிடம்!

உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1187 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 27 சதவிகிதம் அதிகமாகும். அத்துடன் இது 1996 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கைமேலும் படிக்க...
இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன், பிரதமர் ஆகிறார்

இங்கிலாந்து நாட்டில் போரிஸ் ஜான்சன் அமோக வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துமேலும் படிக்க...
மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் தனது மனைவிக்கு எதிராக வழக்கு!

கடந்த எட்டு வருடங்களாக மகனுக்காக செலவிட்ட முழுப் பணத் தொகையையும் மீளச் செலுத்துமாறு கணவன் ஒருவரினால் தனது மனைவிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது லண்டன் உயர் நீதிமன்றத்தில் குடும்ப விவகார பிரிவில் இந்த விநோதமான வழக்கு நேற்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்மேலும் படிக்க...
பிரெக்ஸிற் ஒப்பந்தம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்படாது – டொனால்ட் ரஸ்க்
பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-க்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஆணையத் தலைவர் டொனால்ட் ரஸ்க் தெரிவித்துள்ளார். பிரதமர் தெரேசா மே கொன்சர்வேற்றிவ் கட்சி தலைவர் பதவியிலிருந்து கடந்த ஏழாம் திகதிமேலும் படிக்க...
தலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது போட்டியில் மூன்று போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மற்றையமேலும் படிக்க...
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை!
பிரித்தானியாவில் மிகப்பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ, ஆங்கில இதழிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...
கட்சி தலைமைத்துவப் போட்டி: இரண்டாவது வாக்கெடுப்பிலும் போரிஸ் ஜோன்சன் முன்னிலை
கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவப் போட்டியில் போரிஸ் ஜோன்சனுக்கு கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. கொன்சர்வேற்றிவ் கட்சி தலைமைத்துவ போட்டிக்கான இரண்டாவது கட்ட வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் 40 சதவிகித ஆதரவு போரிஸ் ஜோன்சனுக்கு கிடைத்துள்ளது. ஒக்டோபர்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் பிரதமர் ஆகும் வாய்ப்பு ஜோன்சனுக்கு அதிகம்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் வாய்ப்பு பொறிஸ் ஜோன்சனுக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பையும் ,அவர் ஏற்பதற்கான வாய்ப்புகள் ,இருப்பதாக ‘டைம்ஸ்’ செய்திதாள் தெரிவித்துள்ளது. முன்னதாக சுகாதார துறை செயளர் மெட் ஹென் கொக், பிரதமராகுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாகத்மேலும் படிக்க...
விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது, கணினி தரவுகளை ஹேக் செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.மேலும் படிக்க...
அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்தன. லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள பார்க்கிங் (Barking) என்ற இடத்தில் ஏராளமான வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை அங்குள்ள குடியிருப்பு ஒன்றின் 6வதுமேலும் படிக்க...
இளம் பருவநிலை ஆர்வலர் கிரேட்டாவுக்கு உயரிய மனித உரிமைகள் விருது
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம் பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் உயரிய மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளைமேலும் படிக்க...
பிரெக்ஸிற் இப்போது புதிய பிரதமரின் பொறுப்பு: பிரதமர் மே
பிரெக்ஸிற்றை தீர்க்க வேண்டியது இப்போது புதிதாக பதவியேற்கவுள்ள பிரதமரின் பொறுப்பு என ஜூன் மாதம் 7 ஆம் திகதி பதவி விலகவுள்ள பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். உடன்படிக்கை ஒன்றுடன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதே பிரித்தானியாவுக்கு சிறந்தது எனவும் ஐரோப்பியமேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் நிறுத்திய பிரிட்டன் கண்காட்சி
இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த மே 18 ஆம் திகதி அன்று இலங்கை மட்டுமின்றி, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் அங்கு வாழும் புலம் பெயர் ஈழத் தமிழர்களால்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக கடும் போட்டி
பிரித்தானிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுபர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. தெரேசா மேயினால் முன்னெடுக்கப்பட்ட பிரெக்சிட் ஒப்பந்தம் மூன்றாம் முறையும் தோல்வியடைந்த நிலையில், அவர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி விலகவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்தமேலும் படிக்க...
ஜூலை மாத இறுதியில் புதிய பிரதமர் பதவியேற்பார்!
ஜூலை மாத இறுதியில் புதிய பிரித்தானிய பிரதமர் பதவியேற்பாரேன ஆளுங்கட்சியான கொன்சர்வேற்றிவ் கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமர் பதவியேற்கும் வரை பிரதமராக பணியாற்றுன் என தெரேசா மே தெரிவித்துள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டி ஜூன் மாதம் 10 ஆம்மேலும் படிக்க...
தலைமைத்துவம் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று
பிரித்தானியாவின் சுகாதார அமைச்சரும் முன்னாள் பொருளாதார வல்லுனருமான மாட் ஹான்கோக் தலைமைத்துவம் தொடர்பான அறிவிப்பினை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் தெரசா மே தனது பதவி விலகும் திகதியை நேற்று அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை இந்த முடிவைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- மேலும் படிக்க
