Main Menu

கொரோனா வைரஸ் : 20 000 ஐ கடந்த நாளாந்த தொற்று!

கொரோனா வைரசின் நாளாந்த தொற்று எண்ணிக்கை 20, 000 எனும் புதிய எல்லையை கடந்துள்ளது. Santé Publique France வெளியிட்ட முழுமையான தகவல்கள் இது.

கடந்த 24 மணிநேரத்தில் 20, 294 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் தொடர்ந்தும் 3,7% வீதமாக இருக்க, இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7, 330, 958 பேராக அதிகரித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் 2, 702 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 24 மணிநேரத்தில் 50 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகியுள்ளனர். மொத்த சாவு ண்ணிக்கை 118, 321 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 91, 424 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாவடைந்தவர்களாவர்.  

பகிரவும்...