பிரான்ஸ்
முன்னாள் ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த குவியும் மக்கள் – திங்கட்கிழமை இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி Jacques Chirac சாவடைந்துள்ளதை அடுத்து, திங்கட்கிழமை இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அவரது உடலம் எலிசே மாளிகையில் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் அவரது உடலத்தை காண வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில், பரிஸ் நகரமண்டபத்துக்குமேலும் படிக்க...
மெற்றோ பயணச் சிட்டை விலை அதிகரிப்பு
மெற்றோ பயணச்சிட்டை €2 யூரோக்களால் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்ஸ் மாகாண முதல்வரும், IDF Mobilités (இல்-து-பிரான்சுக்கான பொது போகுவரத்து துறை) தலைவருமான Valérie Pécresse இதனை நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளார். 2019 ஆண்டு இறுதியில் இருந்து இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்படும்மேலும் படிக்க...
பிரான்சில் முதல் டெங்கு காய்ச்சல் தாக்குதல்
பிரான்சில் முதன் முறையாக டெங்கு காய்ச்சல் தாக்குதல் ஒன்று பதிவாகியுள்ளது. Auvergne-Rhône-Alpes மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று திங்கட்கிழமை செப்.23 ஆம் திகதி l’Agence Régionale de Santé (ARS) சுகாதார அதிகாரிகள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Rhône மாவட்டத்தின் Caluire-et-Cuire எனும்மேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம் – பாதுகாப்பு அதிகரிப்பு
மஞ்சள் மேலங்கி போராளிகள் இன்று 45 ஆவது வாரம் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய வாரங்களை விட இன்று அதிகமான போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகர் பரிசுக்குள் மாத்திரம் 7,500 காவல்துறையினர் மற்றும்மேலும் படிக்க...
கடும் வெப்பம் – தேன் உற்பத்தி பாதிப்பு!
பிரான்ஸில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக தேன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதம் நிலவிய கடும் வெப்பம் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தோல்மேலும் படிக்க...
ஈ – கொலி பக்றீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் சிறுவன் உயிரிழப்பு!
பிரான்சில் வசித்த சிறுவன் ஒருவன் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு அங்காடியில் மாட்டிறைச்சி கலந்த சிற்றுண்டியை உண்ட நாளில் இருந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளான். 10 வயதான நோலன் மொய்ற்றி என்ற குறித்த சிறுவனின் திடீர் உடல்நலக்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு எட்வர்ட் ஸ்னோடென் மீண்டும் மனு
அமெரிக்கா பிறநாடுகளை கண்காணித்த ரகசிய கோப்புகளை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடன் பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் கேட்டு மீண்டும் மனு செய்துள்ளார். அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடென் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க இராணுவ ரகசியங்கள் மற்றும் வெளியுறவுத்துறைமேலும் படிக்க...
பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணம்
இன்று பரிசில் இருந்து பா-து-கலேக்கு புறாக்கள் பயணப்பட உள்ளன. ஒரு புதிய முயற்சியாகவும், அமைதி நோக்கிலும் இந்த புறாக்கள் பறக்கவிடப்பட உள்ளன. Louvre-Paris இல் இருந்து Louvre-Lens வரை இந்த புறாக்கள் பயணிக்க உள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு Arcமேலும் படிக்க...
கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தொடரும் – RATP ஊழியர்கள்
நேற்று வெள்ளிக்கிழமை RATP ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை அடுத்து கணிசமான போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இது டிசம்பர் வரை நீடிக்கும் என சில செய்திகள் வெளியாகியுள்ளன . இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. நேற்று வேலைமேலும் படிக்க...
பிரான்சில் வெப்ப அலையால் 1,435 பேர் உயிரிழப்பு – சுகாதாரத் துறை
பிரான்சில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய அனல் காற்றால் 1,435 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் Agnès Buzyn தெரிவித்துள்ளார். பிரென்சு வானொலிக்கு செவ்வியளித்த அமைச்சர் ஆன்யஸ் புசாங், உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள்மேலும் படிக்க...
அமேசன் காட்டு தீ – பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைப்பு!
அமேசன் காட்டு தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் பிரான்ஸ் தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். பொலிவியாவிற்கு இவ்வாறு 46 பிரான்ஸ் வீரர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இவர்களுடன் ஆறு இராணுவ வீரர்கள் அனுப்பிமேலும் படிக்க...
பிரான்சில் குளிர்சாதன கொள்கலனில் கடத்தப்பட்ட குடியேற்றவாசிகள் கைது!
பிரான்சில் குளிர்சாதன கொள்கலன் கொண்ட வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட 13 அகதிகள் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ்சில், Val-de-Marne மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பபெற்றுள்ளது. நேற்று நண்பகல் Rungis நகரில் வைத்து குறித்த வாகனம் பொலிஸாரினால் சோதனைக்குமேலும் படிக்க...
குடும்ப வன்முறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளுக்கு எதிராக பரிஸில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பரிஸின் place du Trocadéro பகுதியில் #NousToutes என்ற தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Céline, Sarah, Maguy, Clothilde, Eliane, Euphémie போன்று கொலை செய்யப்பட்ட நூறுமேலும் படிக்க...
மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி!
பிரான்ஸில் மூன்று வயது முதல் சிறுவர்களுக்கு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இவ்வாறு கட்டாய கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1882ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸில் சிறுவர்களுக்கு ஆறு வயதிலிருந்தே கல்வி கட்டாயம் ஆகும். எனினும் நேற்றுமேலும் படிக்க...
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!
பிரான்ஸின் சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கயை இன்று(திங்கட்கிழமை) இல்-து-பிரான்ஸ் மாகாணத்திற்குள் போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Crit’Air ஒட்டிகளில் வகை 0, வகை 1, வகைமேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டதாக பொரிஸ் ஜோன்சனிற்கு எதிராக குற்றச்சாட்டு!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நடைபெற்று வரும் G7 மாநாடு இன்றுடன்(திங்கட்கிழமை) நிறைவடையவுள்ளது. இந்த மாநாட்டில், அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரித்தானியா, ஜேர்மனி,மேலும் படிக்க...
G7 மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
G7 மாநாடு இடம்பெற்று வரும் மாநாட்டு மண்டபத்திற்கு எதிரே சுற்றுச்சூலை பாதுகாக்குமாறு கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று(சனிக்கிழமை) G7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ள குறித்த மாநாடு எதிர்வரும் 26ஆம் திகதி வரைமேலும் படிக்க...
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஜனாதிபதி மக்ரோன்
உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோன் வலியுறுத்தியுள்ளார். பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் நேற்று ஜி7 மாநாடு ஆரம்பமாகியுள்ளது. உலகில் நிலவிவரும் சமத்துவமின்மை, சமூக நலன் குறித்து இந்த மாநாட்டின் போது விவாதிக்கப்பட்டு வருகின்றது. இந்தநிலையில்மேலும் படிக்க...
காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு கூடாது- பிரான்ஸ் அதிபர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு இருக்கக் கூடாது என பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளார். பாரிஸ் நகர விமான நிலையத்தில் அவரைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- மேலும் படிக்க
