உலகம்
அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியானது!
அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் பத்து நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் நிறைவில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் நான்காவது தடவையாகவும் தாய்லாந்து தலைநகர் பேங்கொக் முதலிடத்தினை பிடித்துள்ளது. அங்கு ஆண்டிற்கு 2மேலும் படிக்க...
காட்டுத் தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் உயரமான மரம்
காட்டுத்தீயால் அடையாளம் காணப்பட்ட அமேசனின் ‘உயரமான மரம்’ அடையாளம் காணப்பட்டுள்ளன. அமேசனின் மிகவும் உயரமான மரம் குறித்த விவரங்களை பிரேசில் மற்றும் பிரித்தானியா அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமேசன் காடுகளில் தொடர்ந்தும் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டு பல அழிவுகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில்,மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸில் இருந்து பயணப் பொதியினுள் 6 நாள் குழந்தையை கடத்திய பெண் கைது
பிலிப்பைன்ஸில் இருந்து அமெரிக்காவுக்கு 6 நாள் குழந்தையை பயணப்பொதி ஒன்றினுள் கடத்த முயன்ற அமெரிக்க பெண்ணொருவர் கைது இன்று (வெள்ளிக்கிழமை) செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் மீது தற்போது மனித கடத்தல் உட்பட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் – ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
சிரியாவில் அதிகரிக்கும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட வான்தாக்குதலிலேயே இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனீவாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய போதே ஐ.நா மனித உரிமை அமைப்பின் தலைவர்மேலும் படிக்க...
நியுசிலாந்தில் கோர விபத்து – ஆறு பேர் உயிரிழப்பு!
நியுசிலாந்தில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரொட்டோருவா நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பேருந்தில் அதிகளவான சீனர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த பேருந்துமேலும் படிக்க...
சீன பாடசாலையில் கொடூரம் – 8 மாணவர்கள் குத்திக் கொலை!
சீனாவில் இனந்தெரியாத நபர் ஒருவர் 8 பாலர் வகுப்பு மாணவர்களை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் என்ஷி கவுண்டி பகுதியில் உள்ள பையாங்பிங் பிரதேசத்தில் சாயோங்பாக் போ பாடசாலையிலேயே இந்த அசம்பாவிதம்மேலும் படிக்க...
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியானது!
உலகில் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. த எக்கொனோமிஸ்ட் ஊடக நிறுவனத்தின் புலனாய்வுப் பிரிவினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 60 நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டிஜிட்டல் பாதுகாப்பு, உட்கட்டுமானம், சுகாதாரம் மற்றும்மேலும் படிக்க...
ஹொங்கொங் போராட்டம் – சீனாவிற்கு வடகொரியா ஆதரவு
ஹொங்கொங் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டிற்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, வட கொரிய தூதரக பிரதிநிதி ரி யோங்-ஹோவை நேற்று( திங்கட்கிழமை) பியோங்யாங் நகரில் சந்தித்து பிராந்திய விவகாரங்கள் குறித்துமேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளுக்காக சீனாவில் ‘காதல் ரயில்’
துணையின்றி தவிக்கும் இளைஞர் யுவதிகளை திருமண பந்தத்தில் இணைப்பதற்காக, சீனாவில் ‘காதல் ரயில்’ எனும் விசேட ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கு, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, 20 கோடி இளைஞர்கள் மற்றும்மேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ்சில் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு!
பிலிப்பைன்ஸ்சில் சிறிய ரக மருத்துவ மீட்பு விமானம் ஒன்று உல்லாச விடுதியொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர். விமானத்தில் ஒரு நோயாளி மற்றும் அவரது மனைவி, ஒரு மருத்துவர், 2 தாதியர்கள் மற்றும் 2 விமானிகள்மேலும் படிக்க...
இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்க மாட்டோம்: இம்ரான்கான்
இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) லாகூர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இம்ரான்கான் மேலும் கூறியுள்ளதாவது, “எந்த பிரச்சினைக்கும் போர் ஒருமேலும் படிக்க...
வன்முறை களமாக மாறிய ஹாங்காங் – நாடாளுமன்ற கட்டிடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
வன்முறை களமாக மாறிய ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது. ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் 31-வது வாரத்தை எட்டி உள்ளது. இதற்கிடையில், ஹாங்காங்குக்கு சர்வதேச ஓட்டுரிமை மறுக்கப்பட்டதின்மேலும் படிக்க...
அமேசனில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவதாக தகவல்!
அமேசன் காடுகளில் கடந்த 48 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களில் புதிதாக தீப்பற்றி எரிவது தெரியவந்துள்ளது. பிரேசில் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தினால் எடுக்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் ஒகஸ்ட் வரையான காலப்பகுதியில்மேலும் படிக்க...
பசுபிக் பெருங்கடலில் நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலின் தென் கிழக்குப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டுமேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீயினால் சிறுவர்களுக்கு பாதிப்பு!- உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பகுதிக்கு அருகில் காணப்படுகின்ற சுகாதார பராமரிப்பு நிலையங்களில் சேகரிகப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த கருத்தை அந்நிலையம்மேலும் படிக்க...
ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
பிரித்தானியாவின் ஜிப்ரால்டர் மாகாண அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட ஈரான் எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஏட்ரியன் தர்யா 1’ எண்ணெய்க் கப்பல் மீது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில்மேலும் படிக்க...
ஹொங்கொங்கில் சீன இராணுவம் குவிப்பால் பரபரப்பு
ஹொங்கொங்கில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சீன இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன இராணுவத்தின் படைப்பிரிவுகள் தற்போது ஹொங்கொங் நகருக்கு அணி வகுத்துள்ளது. இந்த படைப்பிரிவில் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வீரர்களைமேலும் படிக்க...
அமேசன் தீ: அவசரக் கூட்டத்திற்கு ஐ.நா அழைப்பு
அமேசன் காட்டுத் தீ குறித்து விவாதிப்பதற்காக சர்வதேச நாடுகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குடெரெஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஜப்பானின் யோகோஹாமா நகரில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஆப்பிரிக்க அபிவிருத்தி தொடர்பான ஏழாவது டோக்கியோமேலும் படிக்க...
ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அறிவிப்பு
அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஜி-7 நாடுகளின் உதவித் திட்டத்தை நிராகரிப்பதாக பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது அவமதிப்பான கருத்துக்களை திரும்பப் பெறாவிட்டால் தாம் அந்த நிதியுதவியை நிராகரிப்போம் என ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோமேலும் படிக்க...
அமேசன் காட்டுத் தீ – உதவி செய்வதற்கு G7 நாடுகள் தீர்மானம்!
அமேசன் காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவி செய்வதற்கு G7 நாடுகள் முன்வந்துள்ளன. உலகின் மிகப்பெரிய மழைக் காடுகளான அமேசனில் கடந்த சில நாட்களாக பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. மேசன் காடுகளின் 60 சதவீத பகுதி பிரேசில் நாட்டில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- …
- 155
- மேலும் படிக்க
