உலகம்
உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி : ஐக்கிய நாடுகள் சபை
கடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச நீதிமன்றம்
சுரங்க பணி ஒப்பந்தம் ரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும்மேலும் படிக்க...
ஸ்வீடன் – ஆற்றுக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 9 பேர் பலி
ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள உமியா என்ற இடத்தில் சிறியரக விமானம் இன்று நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் அதில் சென்ற 9 பேரும் உயிரிழந்தனர்.ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் வானத்தில் இருந்து பாரச்சூட் மூலம் குதித்து சாகசம் செய்வதற்காகமேலும் படிக்க...
வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்
வங்காளதேசம் நாட்டில் ராணுவ ஆட்சியை நடத்திய கடைசி சர்வாதிகாரி ஹுசைன் முகம்மது எர்ஷாத்(91) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்திமேலும் படிக்க...
இனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு
இனிப்பு வகையான குளிர்பானங்களை அதிக அளவில் குடித்தால் புற்றுநோய் தாக்கும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன.மேலும் படிக்க...
பாகிஸ்தானில் ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழப்பு 60 பேர் காயம்!
பாகிஸ்தானில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் – கிழக்கு மாகாணத்தின் சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. இதன்போது, எதிர்த்திசையில் வந்த பயணிகள் ரயில்மேலும் படிக்க...
மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கில் கார் குண்டு தாக்குதல் – இருவர் உயிரிழப்பு
கிழக்கு லிபிய நகரமான பெங்காசியில் மேற்கொள்ளப்பட்ட கார் குண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். பெங்காசியின் ஹுவாரி கல்லறையில் முன்னாள் மூத்த இராணுவத் தளபதியின் இறுதிச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே இந்த குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ வட்டாரம்மேலும் படிக்க...
கிரீஸில் கடும் புயல் – ஆறு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு 30 பேர் காயம்!
கிரீஸில் வீசிய கடும் புயல் காரணமாக ஆறு சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். கிரீஸின் தெசலோனிகி நகருக்கு அருகே ஹல்கிடிகி பகுதியில் நேற்று(புதன்கிழமை) கடும் புயல் வீசியதுடன், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. இதன்போது செக்குடியரசைச் சேர்ந்த தம்பதியினரும், இரண்டு ருமேனியர்களும்,மேலும் படிக்க...
சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானம்!
சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் தனது தற்கொலைக் கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததை தொடர்ந்து டென்மார்க் அரசாங்கம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கென சில கொள்கைகளை வகுக்க தீர்மானித்துள்ளது. டென்மார்க்கைச்மேலும் படிக்க...
பூமியைக் குளிர்விக்க 10 லட்சம் கோடி மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்!
தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது
கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். டோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.டோஹா: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிமேலும் படிக்க...
கறுப்பின முதல் விண்வெளி வீரர் – கனவு நனவாவதற்கு முன் விபத்தில் உயிரிழந்தார்!
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த 30 வயது மண்டலா மசெக்கோ (Mandla Maseko) என்பவர் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முதல் ஆபிரிக்கர் என்ற பெருமையைப் பெறவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது அந்த விருப்பம் நிறைவேறுவதற்குள் மோட்டார் சைக்கிள் விபத்தில் அவர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
உணவு ஒவ்வாமையால் 14 சிறைக் கைதிகள் உயிரிழப்பு!
தஜிகிஸ்தானில் கெட்டுப்போன ரொட்டிகளை உட்கொண்ட 14 கைதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜாந்த், இஸ்டராவ்ஷான் ஆகிய நகரங்களில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 128 கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றும் பணி இடம்பெற்றது. அதற்காக சிறையை விட்டு வெளியேறிய கைதிகள் 16 பேருக்கு ரொட்டிகள்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் கஸ்னி நகரில் நடைபெற்ற தற்கொலை படையின் கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 80 பேர் காயமடைந்துள்ள நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இராணுவ தளம் ஒன்றைக் இலக்குவைத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குமேலும் படிக்க...
நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் காணொளி
ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் (வயது 68), வெளிநாடுகளில் சட்டமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென புகுந்தனர். அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையேமேலும் படிக்க...
புத்தகப்பைகளின் எடை குறித்த ஆய்வு முடிவு வெளியானது!
பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகள் அவர்களது உடல் எடையில் 10 சதவீதத்துக்கும் மேல் இருக்கக் கூடாது என தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய விஞ்ஞானிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து அப்ளைடு எர்கோனாமிக்ஸ் அறிவியல் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,மேலும் படிக்க...
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் எகிப்திய புராதனச் சிலை ஏலம்!
எகிப்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பினையும் மீறி புராதனச் சிலை ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 300 ஆண்டுகள் பழைமையான எகிப்து அரசர் துடேங்காமனின் சிலையே பிரித்தானியாவில் 59.7 இலட்சம் டொலருக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. டிகக் கல்லில் செதுக்கப்பட்ட அந்த சிலையைமேலும் படிக்க...
துனிசியா – அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் உத்தரவு
துனிசியா நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் பேஜி சைட் எஸ்ஸெப்ஸி இன்று உத்தரவிட்டுள்ளார். துனிசியா நாட்டில் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை அமைக்கும் நோக்கத்தில் சில குழுவினர் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். வெளிநாட்டினர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- …
- 121
- மேலும் படிக்க