உலகம்
அமெரிக்க – வட கொரிய தலைவர்களுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று(புதன்கிழமை)மேலும் படிக்க...
ஜாம்பியா முன்னாள் அதிபர் மீது அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண் கற்பழிப்பு புகார்
ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா. இங்கு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் யஹ்யா ஜம்மே. 1994-ம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் மீது புதிய விசா ஊழல் குற்றச்சாட்டுகள்!
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான அஹமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா தொடர்பிலான ஊழல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.மேலும் படிக்க...
கஷோக்கியின் படுகொலை குறித்து தீர்வு காணப்பட வேண்டும்: தெரேசா மே
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை குறித்து மிக விரைவாக தீர்வு காணப்பட வேண்டுமென பிரித்தானியா விரும்புவதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். கஷோக்கியின் மரணம் குறித்து சவுதி அரேபியா முழுமையாகவும் சர்வதேச சட்டங்களை பின்பற்றும் விதத்திலும் விசாரணை நடத்த வேண்டும் எனவும்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து 10 பேர் பலி
நைஜீரியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தெற்கு பகுதியில் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள கோம்கோம் நகரில் எரிவாயு உற்பத்தி செய்யும் எரிசக்திமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் நிரந்தர குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம்
வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1½ கோடி) கட்டணம் செலுத்தும் சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அரபு நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியா கச்சா எண்ணெய் தவிர்த்துமேலும் படிக்க...
எத்தியோப்பியா ஆட்சிக் கவிழ்ப்பு கும்பல் தலைவனை சுட்டுக் கொன்றது போலீஸ்
எத்தியோப்பியா நாட்டில் பிரதமர் அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். கடந்த சனிக்கிழமை அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் ராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால்மேலும் படிக்க...
சீன ஜனாதிபதிக்கும் வட கொரிய ஜனாதிபதிக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு!
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஆகியோருக்கு இடையே நேற்று(வியாழக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சீன ஜனாதிபதியின் வடகொரிய விஜயத்தின் போதே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பல முக்கிய விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன. 2005மேலும் படிக்க...
ஹொங் கொங்கில் பாரிய போராட்டம் – அரச நிறுவனங்கள் முடக்கம்
ஹொங் கொங்கில் அரச நிறுவனங்களை முற்றுகையிட்டு பாரியளவிலான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹொங் கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம்மேலும் படிக்க...
பாக்தாத் மசூதியில் குண்டு வெடித்து 10 பேர் பலி
ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள மசூதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈராக் நாட்டின் பாக்தாத் நகரில் இமாம் மஹதி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியில் இன்று பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தமேலும் படிக்க...
கசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் – துருக்கி அதிபர் எச்சரிக்கை
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியை படுகொலை செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என துருக்கி அதிபர் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி துணை தூதரகத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி,மேலும் படிக்க...
யானைகளின் சடலங்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்ம மரணம்
ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் சடலங்களை தின்றதால் 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உண்டன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன.மேலும் படிக்க...
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு, கவுரவ கொலை போன்றமேலும் படிக்க...
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு
மோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம்மேலும் படிக்க...
சர்வதேச அகதிகள் தினம்
ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ஆம் திகதி ஆண்டுதோறும் சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. ‘அகதிகளுடன் செயல்படுங்கள்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1950,மேலும் படிக்க...
மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் – 41 பேர் பலி
மாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும்மேலும் படிக்க...
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை
தூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை நடத்த ஐ.நா. சபை சிறப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால்மேலும் படிக்க...
நியூசிலாந்து துப்பாக்கி சூட்டு சம்பவ நேரலையை பகிர்ந்த நபருக்கு சிறை
நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நபருக்கு 21 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் வெலிங்டன் நீதி மன்றத்தில் இது குறித்த விசாரணை இடம்பெற்றபோது இது மிகப்பெரிய குற்றம் என்பதனால் குற்றம் சாட்டப்பட்ட பிலிப்மேலும் படிக்க...
பாகிஸ்தானில் மருத்துவமனையில் துப்பாக்கி சண்டை – 5 பேர் பலி
பாகிஸ்தானில் மருத்துவமனையில் இருதரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் நிகழ்ந்த துப்பாக்கி சண்டையில் 5 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ஷக் என்ற கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- …
- 120
- மேலும் படிக்க