உலகம்
உதிரி பாகங்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய விமானம்
தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை வீட்டிலேயே தயாரித்து உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறியமேலும் படிக்க...
உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான கொடி -கொண்டாடிய அரசு, நாட்டு மக்கள்
டென்மார்க்கில் உள்ள உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையான மற்றும் பயன்பாட்டில் உள்ள கொடியினை பாதுகாத்து, அந்நாட்டு அரசு கொண்டாடியுள்ளது. டென்மார்க் நாட்டின் தலைநகர் கோப்பென்கன்னில் இருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ளது வாடின்போ. இங்கு உலகிலேயே 800 ஆண்டுகள் பழமையானமேலும் படிக்க...
அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்
உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கிமேலும் படிக்க...
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு
எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விவாதத்தின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனை அடுத்து அவர் அவ்விடத்திலேயேமேலும் படிக்க...
லிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு மோதலில் 42 பேர் பலி
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக்மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா
இந்தியாவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் மாபெரும் யோகாசன முகாமை இந்திய தூதரகம் நடத்தியது. உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாகமேலும் படிக்க...
எண்ணெய் கப்பல்கள் தாக்குதல் எதிரொலி – பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்து பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச அளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வருகிறது. சவுதி அரேபியாவின் நட்பு நாடாக அமெரிக்கா உள்ளது. கடந்தமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 11 பேர் பலி: ஐ.எஸ். பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் போலீஸ் சோதனைச்சாவடி மீது தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். ஜலாலாபாத் நகரில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில்மேலும் படிக்க...
உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில்!
உலகின் ஆக விலை உயர்ந்த ஓவியம் சவுதி அரேபிய பட்டத்து இளவரசரின் சொகுசுப் படகில் இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. லியோனார்டோ டா வின்ச்சி (Leonardo da Vinci) தீட்டிய அந்த சல்வட்டோர் முண்டி (Salvator Mundi) ஓவியம் 2017ஆம் ஆண்டு 450மேலும் படிக்க...
உலகில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 141வது இடம், இலங்கை 72வது இடம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பொது நல அமைப்பு ஒன்று 2019ம் ஆண்டில் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை உலக நாடுகளில் நிலவும் உள்நாட்டு பிரச்னைகள், மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட 23 காரணிகளை வைத்து அமைதி நிலைமையை கணக்கிடுகிறது. இந்தாண்டிற்கானமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கடும் மோதல் – 40 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவத்துக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 40 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தலிபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளைமேலும் படிக்க...
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் உடல் கருகி பலி
உக்ரைனில் மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். உக்ரைனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகர் ஓடேசா. நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான இங்கு அரசுக்கு சொந்தமான மனநல மருத்துவமனை இயங்கிமேலும் படிக்க...
ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து பிரம்மாண்ட போராட்டம்
கைதிகளை சீனாவுக்கு அழைத்து செல்ல வசதியாக தனி சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஹாங்காங்கில் 1 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 1841-ம் ஆண்டு வரை ஹாங்காங் இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கடந்த 1997-ம் ஆண்டு சீனா கட்டுப்பாட்டுக்குமேலும் படிக்க...
கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளி?
மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வடகொரிய அதிபரின் சகோதரர் சிஐஏ உளவாளியாக இருந்திருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சகோதரர் கிம் ஜாங் நாம் 2017 ம் ஆண்டு மலேசியாவில் கொலை செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவின்மேலும் படிக்க...
சிறைச்சாலைக்குள் இருவரை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த கைதி!
சிறைச்சாலைக்குள் கைதி ஒருவன் இரு நபர்களை பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அலென்ஸ்கோன்-கான்டே-சர்-சார்டே சிறைச்சாலையில்நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு சிறைவைக்கபட்டுள்ள கைதி ஒருவன் இரவு 7 மணியளவில் இரு நபர்களை பணயக்கைதியாக பிடித்துள்ளான். நன்கு அனுபவம்மேலும் படிக்க...
இராணுவ புரட்சிக்கு முயன்ற தளபதி பிரானா மீன்களுக்கு இரை! – கிம் யொங் உன் கொடூரத் தண்டனை
வடகொரியாவில் ராணுவ புரட்சியை மேற்கொள்ள முயன்ற ராணுவ தளபதி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. வழமையான மரண தண்டனை முறைகளை விட மிகவும் கொடூரமாக வெட்டுப்பற்களைக் கொண்ட பிரானா மீன்களுக்கு அவர் இரையாக்கப்பட்டார். வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் சர்வாதிகாரமேலும் படிக்க...
14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோரை சந்தித்த பெண் கைதி
14 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் பெண் கைதியை சந்திக்க வைக்க துபாய் போலீசார் ஏற்பாடு செய்தனர். துபாய் சிறையில் பெண் கைதி 14 ஆண்டுகளுக்கு பிறகு தனது பெற்றோரை சந்தித்த நெகிழ்ச்சியான காட்சி.துபாய்: துபாய் பெண்கள் சிறைச்சாலையின் இயக்குனர் ஜமீலா ஜாபிமேலும் படிக்க...
ஓடும் விமானத்தில் அவசரகால வழியை திறந்த பெண் பயணி
விமானத்தில் அவசரகால வழியை கழிவறை என நினைத்து பெண் பயணி ஒருவர் திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு ‘பிகே 702’ என்ற பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 40மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் தொடரும் மோதல்- 21 தலிபான்கள் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர். தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்துமேலும் படிக்க...
நைஜீரியாவில் பேருந்து – பாரவூர்தி நேருக்கு நேர் மோதல்: 19 பேர் உயிரிழப்பு
நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் லாரியுடன் பஸ் நேருக்கு நேர் மோதி தீபிடித்த விபத்தில் 19 பேர் உடல் கருகி, பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா நாட்டின் ஓன்டோ மாநிலத்தில் உள்ள அக்குரே-ஓவோ விரைவு நெடுஞ்சாலை வழியாக நேற்று மாலை சுமார் 4மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- …
- 121
- மேலும் படிக்க