இந்தியா
DGCI அனுமதியளித்தால் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பிக்கப்படும் – சீரம் நிறுவனம்
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையமான DGCI அனுமதியளித்தால் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடரவுள்ளதாக புனேயைச் சேர்ந்த சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் தன்னார்வலர் ஒருவர் பரிசோதனையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்துமேலும் படிக்க...
தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது – மோடி
கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்வரை கொரோனாவின் பிடியில் இருந்து மக்களுக்குத் தளர்வு கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். நாட்டின் 5 மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகளவில் உள்ளது. மத்திய மாநில அரசுகள்மேலும் படிக்க...
எல்லை பிரச்சினையைத் தீா்க்க 5 அம்சத் திட்டம் – இந்தியா சீனா ஒப்புதல்
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்காக 5 அம்ச திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. அதில், எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள இருதரப்புப் படைகளை திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதுமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஐந்து இலட்சத்தை நெருங்கியது!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஐயாயிரத்து 519 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 91ஆயிரத்து 571ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று (வெள்ளிக்கிழமை) 77 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமேலும் படிக்க...
அமெரிக்க விண்கலத்திற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது!
அமெரிக்க விண்கலத்திற்கு விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்த கல்பனா சாவ்லா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் என்ற பெருமைக்குரியவர். கடந்த 2003ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா அனுப்பிய கொலம்பியா விண்கலம்மேலும் படிக்க...
குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து!
உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது. ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள்மேலும் படிக்க...
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இருநாட்டு வளர்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் இதன்போது விவாதித்துள்ளனர். ஜி 20 உறுப்பு நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள பொருளியமேலும் படிக்க...
இந்தியாவில் இதய நோயினால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி!
இந்தியாவில் இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இதயநோய்களைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
தி.மு.க. பொதுச் செயலாளராக துரைமுருகன்- பொருளாளராக டி.ஆர்.பாலு தெரிவு
தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து தி.மு.க. பொதுக்குழுமேலும் படிக்க...
ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்திய விமானப் படையில் இணைக்கப் படவுள்ளன!
பிரான்ஸிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானங்கள் நாளை (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்படவுள்ளன. குறித்த ரஃபேல் போர் விமானங்களில் முதற்கட்டமாக 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்த விமானங்கள் 17 ஆவது படைப்பிரிவான கோல்டன் அரோசிஸில் இணைக்கப்படவுள்ளன.மேலும் படிக்க...
இந்திய சிறையில் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார் : லண்டன் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவிப்பு!
பிரபல தொழிலதிபர் நிரவ்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் இந்திய சிறையில் அவர் தற்கொலை செய்துக்கொள்ளும் ஆபத்து உள்ளதாக அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு தொடரப்பட்ட வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.மேலும் படிக்க...
பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான அறிவித்தலை வெளியிட்டது மத்திய அரசு!
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாடலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பாடலைகள் மீளத்திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான வழிக்காட்டல் நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி பாடசாலைகளை திறப்பதற்கு முன்பாக அனைத்து பகுதிகளும் முழுமையாக மேலும் படிக்க...
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் – பிரதமர் மோடி
சர்வதேச பார்வையுடன் இந்திய ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த பத்ரிகா குழுமத்தின் தலைவர் குலாப் கோத்தாரியின் இரண்டு புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சியில் டெல்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி புத்தகங்களை வெளியிட்டார். நிகழ்ச்சியில்மேலும் படிக்க...
பேரா.ச. சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல் – முதலமைச்சர் வெளியிட்டார்

பேராசிரியர் சச்சிதானந்தம் அவர்களால் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டார். நேற்றைய தினம் செப்டெம்பர் 7ம் திகதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ,மேலும் படிக்க...
கொரோனா பரவல் : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று!
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால்மேலும் படிக்க...
கொரோனா தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் – ஜெய்சங்கர்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் என வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்வொன்றில் காணொளி காட்சி வாயிலாக கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனாவிற்கு பிந்தைய உலகில்மேலும் படிக்க...
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழில் கொள்கையை அறிவித்தது தமிழக அரசு!
மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
மும்பையில் நிலநடுக்கம் : கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்!
மும்பையில் இன்று (திங்கட்கிழமை) லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக கட்டடங்கள் குலுங்கியதாகவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியில் 102 கிமீ தொலைவில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம்மேலும் படிக்க...
மாநில தரப் பட்டியலில் தமிழகம் கடும் பின்னடைவு: தம்பட்டம் அடிப்பதை நிறுத்துங்கள்!- அழகிரி
இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன், அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின்மேலும் படிக்க...
ஜனநாயகத்துக்கு எதிரான மத்திய அரசின் செயற்பாடுகளை தடுக்க மக்களுக்கு முத்தரசன் அழைப்பு
ஜனநாயகத்தின் மீதும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் மீதும் மத்திய அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை தடுக்க அனைவரும் முன்வர வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- …
- 176
- மேலும் படிக்க
