இந்தியா
பேரறிவாளனுக்கான விடுப்பு மேலும் 2 வாரம் நீட்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட விடுப்பை மேலும் 2 வாரக் காலம் நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கமைய,மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்- சி.வி.விக்னேஸ்வரன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இவ்விடயம்மேலும் படிக்க...
ராஜீவ் கொலை வழக்கு – குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஸ்டாலின் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தித் தமிழக ஆளுநருக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள சட்டங்களின் கீழான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவோ,மேலும் படிக்க...
நான் மோடியை வீழ்த்தும் வரை போராடுவேன் – ராகுல் காந்தி!
நான் மோடியின் கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு எதிராக போராடுகிறேன். அவரை வீழ்த்தும் வரை நான் பின்வாங்க மாட்டேன் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? – உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை – திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்குமேலும் படிக்க...
பருவப்பெயர்ச்சி மழை : தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை!
வடக்கு கிழக்கு பருவப்பெயர்ச்சி மழை வலுபெற்றதன் காரணமாக தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கிலிருந்து மீண்டும் பருவகாற்று வீச தொடங்கியதால் தமிழகத்தில்மேலும் படிக்க...
இராணுவ தளபதி நரவானே நேபாளம் செல்கிறார்
இராணுவ தளபதி நரவானே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று (புதன்கிழமை) நேபாளம் செல்லவுள்ளார். இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ தளபதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்போது நேபாள ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி,மேலும் படிக்க...
டெல்லியில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை குறைந்தது!
டெல்லியில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பநிலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் தற்போது குளிர்காலம் தொடங்கி உள்ளது. பொதுவாக அக்டோபர் மாதத்தில் 19 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்த வெப்பநிலை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர்மேலும் படிக்க...
பீகார் சட்டசபை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஆரம்பமாகியது!
பீகார் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைவதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.மேலும் படிக்க...
தேர்தல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளும் இந்தியாவிற்கு சொந்தமானவை – இந்தியா திட்டவட்டம்!
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு செய்துள்ள காஷ்மீரின் பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிலப்பகுதிகள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அனுரக் ஸ்ரீவாத்சவா திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட காஷ்மீரின் கில்ஜித் -பல்திஸ்தானுக்கு மாகாண அந்தஸ்து கொடுக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இருப்பினும் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 82 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 46 ஆயிரத்து 441 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் பொறுப்புக்கள் அன்பழகனுக்கு வழங்கப்பட்டன!
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் அமைச்சுப் பொறுப்புக்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, கே.பி.அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கே.பி.அன்பழகன், உயர் கல்வித்துறை மற்றும்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81.84 இலட்சமாக உள்ளது.மேலும் படிக்க...
தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார். நேற்று (சனிக்கிழமை) இரவு, 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவுமேலும் படிக்க...
கருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தனக்கு சொந்தமான நிலத்தில், தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க.பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.நாராயணன் இவ்விடயம் தொடர்பாக வழக்குமேலும் படிக்க...
தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக் கொள்வோம்- முதலமைச்சர்
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும்மேலும் படிக்க...
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும்.மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்..!
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வட்டாரபோக்குவரத்து பத்திரபதிவு துறைகளில் தினந்தோறும் தீபாவளி தான் இங்குதான் பணம் பாதாளம் வரைக்கு பாயுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. லஞ்ச ஒழிப்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- …
- 137
- மேலும் படிக்க