இந்தியா
மதுரையில் பாரிய தீ விபத்து- 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு
மதுரை- தெற்கு மாசி வீதியிலுள்ள ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவு வேளையில் திடீரென தீ பற்றியுள்ளது. குறித்த தீ ஏனையமேலும் படிக்க...
‘பா.ஜ.க.வை இல்லாமல் செய்வோம்’ – நாவாப் மலீக்
நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வை இல்லாமல் செய்து விடுவோம் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மலிக் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ‘மகாராஷ்டிர விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணிமேலும் படிக்க...
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி
இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடும்போது, தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அந்நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது,மேலும் படிக்க...
ராகுல் காந்தி அரசியல் தெளிவற்றவர்- பாரக் ஒபாமா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் தெளிவற்றவராக உள்ளாரென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஒபாமா எழுதியுள்ளA Promised Land’ என்ற புத்தகம் தொடர்பாக அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயோர்க் டைம்ஸ், தலையங்க விமர்சனம் செய்துள்ளது.மேலும் படிக்க...
இந்தியா, சீனா மோதல் போக்கை பயன்படுத்தி மற்ற நாடுகள் அரசியல் செய்யும் – ரஷ்யா
ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாடுகளான சீனாவும், இந்தியாவும் மோதிக் கொண்டால் இதனை வைத்து மற்ற நாடுகள் அரசியல் செய்யும் என ரஷ்ய துணைத் தலைவர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார். எல்லை விவகாரத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பதற்ற நிலை நீடித்துமேலும் படிக்க...
சில அமைப்புகள் அரசுக்கு எதிராக போராட கூடாது – மத்திய அரசு அறிவிப்பு!
வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக இனி போராட்டம் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செயற்படும் அமைப்புகள், மாணவர் சங்கங்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுமேலும் படிக்க...
ஒரு நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப் பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் – மோடி
குறிப்பிட்ட நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மற்ற நாடுகள் மதித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் காணொளிவாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் – தொழிலதிபர்கள் கோரிக்கை!
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து பரஸ்பர நல்லுறவு தொடரும் என்ற அறிகுறியை வெளிப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அமெரிக்க –மேலும் படிக்க...
தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் – முதலமைச்சர்
பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப் படவுள்ளதாக தகவல்!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை இந்த மாத இறுதிக்குள் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 10மேலும் படிக்க...
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று திரையரங்குகள் திறப்பு
கொரோனா பரவலால் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் 8 மாதங்களுக்குப் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. திரையரங்குகளைத் திறக்க 50 சதவீத இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. எனினும் VPF கட்டணத்தை இரத்து செய்யாவிட்டால்,மேலும் படிக்க...
அடுத்த பிறந்த நாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் “அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்” என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நேரு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய நிலையில்,சமூக வலைத்தளங்களிலிலும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பலர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தனக்கு வாக்களித்தமேலும் படிக்க...
ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் – சிவசேனா
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலையும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையும் ஒப்பிட்டுள்ள சிவசேனா, டொனால்ட் ட்ரம்பின் தோல்வியில் இருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், அமெரிக்காவுக்கு தலைமை தாங்கும் தகுதி இல்லாத ட்ரம்பை கடந்த தேர்தலில்மேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை- ஜெயக்குமார்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை ஜனாதிபதி பதவிக்குப்மேலும் படிக்க...
இந்தியா- சீனா இடையிலான பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை- இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்தியா- சீனா இராணுவ உயரதிகாரிகள் இடையில் எட்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை 9 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்துள்ளது. ஆனாலும், நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக் பகுதியில்மேலும் படிக்க...
காஷ்மீரில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்துவதாக இந்தியா குற்றச்சாட்டு
காஷ்மீரில் சர்வதேச எல்லையோரக் கிராமங்களில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளதாக இந்திய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாவது, “பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்மேலும் படிக்க...
சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும்- இந்தியா எச்சரிக்கை!
எல்லைத் தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் கொணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையில் அத்துமீறிய சீனா இராணுவம்,மேலும் படிக்க...
கொரோனாவிற்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசி பெப்ரவரியில் கிடைக்கும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை!
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசி அடுத்தாண்டு பெப்ரவரி மாதத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சி பல நாடுகளில் நடந்து வருகின்றது. அதில் பெரும்பாலானவை இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளன. மத்தியமேலும் படிக்க...
அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் போன்றவற்றை திறப்பதற்கு நடவடிக்கை!
மத்திய காலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை எதிர்வரும் 10ஆம் திகதிமுதல் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் மத்திய காலசார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்றவற்றின் வளாகங்கள், சுற்றுப்புறங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- …
- 137
- மேலும் படிக்க