இந்தியா
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட யானையை வனத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட யானையை வனத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தமானைச் சேர்ந்த மாசன் என்பவர் மலாச்சி என்ற யானையை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தானமாக வழங்க, இந்திரா என்பவருக்கு பெயர் மாற்றம்மேலும் படிக்க...
மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டர்
மனவளர்ச்சி குன்றிய மகனுக்கு உதவித்தொகை பெற போராடிய மூதாட்டியின் காலில் விழுந்து பாராட்டிய திருவள்ளூர் கலெக்டரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களிடம் குறை கேட்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி அனைத்து தாலுக்காகளிலும் கடந்த 7-ந் தேதி முதல் அந்தந்த வட்டங்களில்மேலும் படிக்க...
அதிமுகவில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாந்தனர்- அமைச்சர் ஜெயக்குமார்
ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க.வில் பிரளயம் ஏற்படும் என்று நினைத்த எதிரிகள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை சாந்தோமில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தேவையற்றமேலும் படிக்க...
தமிழக ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி திடீர் சந்திப்பு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பில், சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஏழு பேர் விடுதலை, சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கு சமீபகாலமாக சாதகமானமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிப்பார் – சுர்ஜிவாலா
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். அரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
இலங்கை குண்டு வெடிப்பு – கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்கு
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவையை சேர்ந்த 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் உக்கடம், அன்புநகர், குனியமுத்தூர்மேலும் படிக்க...
சென்னையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை தற்போது உள்ளது. இதனை மாற்றிவிட்டு ஒற்றைத் தலைமையில்மேலும் படிக்க...
வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறை – பீகார் அமைச்சரவை ஒப்புதல்
வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு ஜெயில் தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணம் ஆனவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம்மேலும் படிக்க...
இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம்.. சுற்றுலா தலமாக மாறியது
உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் இந்தியாவில் தான் உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர். எங்கு என்பதை பார்ப்போம். இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்துமேலும் படிக்க...
கிரிக்கெட் மைதானத்தில் மல்லையாவை முற்றுகையிட்டு திருடன் என கோஷமிட்ட ரசிகர்கள்
லண்டனில் கிரிக்கெட் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் மல்லையாவை ரசிகர்கள் சிலர் சூழ்ந்துகொண்டு திருடன் என கூறி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள்மேலும் படிக்க...
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் ‘யோகா’ கட்டாய பாடம்
அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக ‘ஆயுஷ்’ துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாகமேலும் படிக்க...
ஸ்டெர்லைட் வழக்கு- நீதிபதி சசிதரன் திடீர் விலகல்
ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென விலகியுள்ளார்.சென்னை:தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்தாண்டு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் அடங்கியமேலும் படிக்க...
எய்ட்ஸ் பாதித்த 45 குழந்தைகளுக்கு தந்தையான சாலமன் ராஜ்
சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் சாலமன் ராஜ் என்பவர், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட 45 குழந்தைகளைத் தத்தெடுத்து அசத்தியுள்ளார். மற்றவர்களுடைய தவறினால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகள் இவர்கள் என அவர் தெரிவித்ததார். அத்தகைய 45 குழந்தைகளுக்கு தான் அப்பா என்பதுமேலும் படிக்க...
காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை
ஆம்பூர் அடுத்த குப்பராஜபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது 21 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த மணி (எ) சுப்பிரமணியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிப்பு கிளம்பியது.மேலும் படிக்க...
ரயிலில் மசாஜ் சேவை அறிமுகப்படுத்த இந்தியன் ரயில்வே முடிவு!
ரயில் பயணங்களில் பல்வேறு சேவைகளை வழங்கி வருமானத்தைப் பெருக்க பல வழிகளில் திட்டங்களை தீட்டிவருகிறது ரயில்வே நிர்வாகம். அந்தவகையில் இப்போது புது வகையிலான ரயில் மசாஜ் சேவை அறிமுகமாகவுள்ளது. புத்தகம் படிப்பது, ஓய்வெடுப்பது, சில சமயங்களில் அரசியல் மீட்டிங்கூட ரயில்பயணங்களில் நடப்பதைமேலும் படிக்க...
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இலங்கை எம்பி சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில், இலங்கை எம்பி ரவூப் ஹக்கீம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவூப், மு.க.ஸ்டாலினை மரியாதையின் நிமித்தமாக சந்தித்தாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில்மேலும் படிக்க...
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது- அதிமுக தலைமை அறிவுறுத்தல்
அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது என்று அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் உழைப்பால் தழைத்தோங்கும் ஒப்பற்ற பேரியக்கம். எம்.ஜி.ஆரால் தமிழ் நாட்டுமேலும் படிக்க...
பாஜக ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் – மோடி பேச்சு
பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும் என்று ரேணிகுண்டாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். இலங்கையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தார். பிரதமர் மோடியைமேலும் படிக்க...
தான் பிறந்தபொழுது உடனிருந்த செவிலியருடன் ராகுல்காந்தி சந்திப்பு
ராகுல் காந்தி தான் பிறந்தபொழுது உடனிருந்த கேரளாவை சேர்ந்த செவிலியரை இன்று சந்தித்து பழைய நினைவுகள் பற்றி பேசினார். சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் உத்தர பிரதேசத்தின் அமேதிமேலும் படிக்க...
போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் வழக்கு- கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர்களின் லைசென்சை ஏன் ரத்து செய்யக்கூடாது? என்று ஐகோர்ட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியது. அப்போது போலீசாரே ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே? அவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் நீதிபதிகள் கேள்விமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- …
- 137
- மேலும் படிக்க