இந்தியா
கோத்தாபய இந்தியா விஜயம் – டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்றுநாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா செல்லும் நிலையில் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு வருமாறுமேலும் படிக்க...
மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்பு
மகாராஷ்டிராவில் நிகழ்ந்த அரசியல் திருப்பங்களின் பின்னர் அம்மாநில முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே நாளை (வியாழக்கிழமை) பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில்மேலும் படிக்க...
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவுக – மாநிலங்கள் அவையில் வைகோ கோரிக்கை!
உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், “உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில் வழக்குத் தொடுத்தவர்கள்மேலும் படிக்க...
பொள்ளாச்சி விவகாரத்திற்கு பெண்களும் காரணம் – கே.பாக்யராஜ்
பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் ஆண்கள் மட்டுமே காரணமல்ல எனவும் பெண்கள் தான் மூலகாரணம் எனவும் இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார். கருத்துகளை பதிவு செய் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்: பிரபாகரன் பிறந்தநாளில் ராமதாஸ்!
ஈழ மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவீட் செய்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவைமேலும் படிக்க...
மும்பை கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
மஹராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடத்தப்பட்ட கோர தாக்குதலின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலின் 11ம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் மும்பை தாக்குதலின் 11ம் ஆண்டுமேலும் படிக்க...
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கு – நிர்மலா தேவி மீண்டும் கைது
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலை கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றமேலும் படிக்க...
பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சி தொடங்காதீா்கள்- முதல்வர் பழனிசாமி
பிறர் மீது பழி சுமத்தி புதிதாக கட்சியைத் தொடங்காதீா்களென அ.தி.மு.க.இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எடப்பாடி கே.பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் – பழ நெடுமாறன்
இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கைமேலும் படிக்க...
அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை – பன்னீர்செல்வம்
அ.தி.மு.க.வில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் என்றும் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் – முதல்வர் பழனிசாமி பேச்சு
தீய பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் வெற்றி விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-இந்திய சினிமா நூற்றாண்டை கடந்திருப்பது மாபெரும் சாதனை ஆகும். உலகமெங்கும் பேசப்படும்மேலும் படிக்க...
அரசியலுக்கு வரும் நோக்கமே இருந்ததில்லை – மோடி
அரசியலில் நுழையும் நோக்கம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அரசியலில் நுழையும் நோக்கம்மேலும் படிக்க...
இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. தீர்மானம்
இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. பொதுக்குழு,மேலும் படிக்க...
வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 33 ஆயிரத்து 988 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளான குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கட்டார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் கடந்தமேலும் படிக்க...
இலங்கை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை!
இந்தியாவின் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். அத்துடன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய மீனவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும் 4 அம்சக் கோரிக்கைகளைமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கிய சிறப்பு பாதுகாப்பு நீக்கம்!
முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவரிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பை விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு பாதுகாப்பு குழுவின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி.) சட்டப்படி, பிரதமர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள்,மேலும் படிக்க...
இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி!
இந்தியாவில் தினமும் 26 ஆயிரம் தொன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மக்களவையில் இதனைத் தெரிவித்துள்ளார். இவற்றில் 40 சதவீதம் சேகரிக்கப்படுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். விரைவாக விற்பனையாகும் நுகர்பொருளுக்கு பிளாஸ்டிக்மேலும் படிக்க...
உளவுத்துறை எச்சரிக்கை : பாதுகாப்பு வளையத்திற்குள் சபரிமலை!
ஐய்யப்பன் கோயிலுக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சபரிமலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ள கும்பல்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றால் உடனடியாக அறிவிக்குமாறு கேரள டி.ஜி.பி அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழகத்தில் நச்சுத்தன்மை உள்ள பால் விநியோகம் : மக்களவையில் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் விநியோகிக்கப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நச்சுத்தன்மை உள்ளதாக மக்களவையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் விநியோகிக்கப்படும் பாலில் 37.7 சதவீதமான பால் பொது மக்கள் உபயோகப்படுத்துவதற்கு தகுந்ததாக இல்லையா என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வியெழுப்பியிருந்தார். குறித்தமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் சிதம்பரத்திடம் சிறையில் வைத்தே விசாரணை – நீதிமன்றம் அனுமதி
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு குறித்து திகார் சிறையில் 2 நாட்கள் விசாரணை நடத்த அமுலாக்கத் துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திகார் சிறையில் இருக்கும் சிதம்பரத்திடம் நவம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- …
- 137
- மேலும் படிக்க