இந்தியா
சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு தர மாட்டோம் – கேரள அமைச்சர்
சபரிமலைக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் பாதுகாப்பு தர மாட்டோம் என தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை சீராய்வு மனு தீர்ப்புமேலும் படிக்க...
நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2 ஆவது இடத்தில்!
நிமோனியாவால் உயிரிழக்கும் குழந்தைகள் பட்டியலில் இந்தியா 2ஆவது இடத்தில் உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளதாவது, உலகளவில், நிமோனியாவால் கடந்த ஆண்டு ஐந்து வயதிற்குட்பட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிர் இழந்துள்ளனர்.மேலும் படிக்க...
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை- சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்புமேலும் படிக்க...
சபரிமலை சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்- உச்ச நீதி மன்றம் உத்தரவு
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்வதற்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைவதற்குமேலும் படிக்க...
சபரிமலை விவகாரம்: இறுதி முடிவு அறிவிப்பு
சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின்படி தற்போதைய நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து வயதுப் பெண்களும் தற்போது சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலையே கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது: “பெண்களுக்கு கட்டுப்பாடுமேலும் படிக்க...
காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்துமேலும் படிக்க...
விமான நிலையம், 5 நட்சத்திர விடுதியுடன் பொலிவு பெறும் அயோத்தி
விமான நிலையம், 5 நட்சத்திர ஓட்டல், சொகுசு தங்கும் விடுதி போன்ற வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியில் தொடங்கப்பட உள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, அயோத்தியை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்க உத்தரபிரதேச அரசுமேலும் படிக்க...
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவம்பர் 27 வரை நீட்டிப்பு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நவம்பர் 27 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதிமேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் – ரூ.5 லட்சம் அபராதம்
இந்திய ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினாலும் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாகமேலும் படிக்க...
நடிகர்கள் திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்க்கிறார்கள் – முதல்வர்
வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், திரைப்பட விளம்பரத்தை வைத்து தலைவனாகப் பார்ப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-வயதானதால் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகிறார்கள்.மேலும் படிக்க...
இரண்டாவது நாளாகவும் வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் முருகன் வேலூர் சிறையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18 ஆம்மேலும் படிக்க...
ஐதராபாத்தில் 2 ரெயில்கள் மோதல்- பலர் படுகாயம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இரண்டு ரெயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் பலர் காயமடைந்தனர். தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் காச்சிகுடா ரெயில் நிலையத்தில் இன்று எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. இந்த சம்பவத்தில் பல பயணிகள் காயமடைந்துமேலும் படிக்க...
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகளுடன் விஷம் குடித்த விவசாயி
கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மற்றும் மகளுடன் விவசாயி விஷம் குடித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி.நெல்லை: நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்த விவசாயி மாடசாமி (வயது50). இவர் இன்று தனதுமேலும் படிக்க...
விருதுநகர் மாவட்டத்தில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ம் ஆண்டு திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சன்னதியில் திருவள்ளுவர் சிலை அமைத்து தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா இணைய தளத்தில்மேலும் படிக்க...
பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த 2 போலி டாக்டர்கள் சிறையில் அடைப்பு
பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த வந்த இரண்டு போலி மருத்துவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டது பொதுமக்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா (50) என்பவர் பத்மா கிளீனிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்திமேலும் படிக்க...
சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது
தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தைமேலும் படிக்க...
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று பரபரப்பான தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் அளித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோவில் கட்டுவதற்காக 3மேலும் படிக்க...
திமுக பொதுக்குழு – பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவது உள்பட 21 தீர்மானம் நிறைவேற்றம்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது.இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். பொதுக்குழு மேடையில்மேலும் படிக்க...
அயோத்தி தீர்ப்பு- மசூதி கட்டுவதற்கு மாற்று நிலம் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். அப்போது, பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதிமேலும் படிக்க...
அயோத்தி வழக்கின் தீர்ப்பில் திருப்தியில்லை- சன்னி வக்பு வாரியம்
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். சர்ச்கைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- …
- 137
- மேலும் படிக்க