இந்தியா
அயோத்தி விவகாரம் : அரசியல் தலையீட்டுடன் தீர்ப்பு வெளியாகியுள்ளது – திருமாவளவன்
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, அரசியல் தலையீட்டின் வெளிப்பாடாகவே தெரிகின்றது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு சட்டத்தின்மேலும் படிக்க...
அயோத்தி நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்?மேலும் படிக்க...
அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் நாளைமேலும் படிக்க...
குழந்தைகளை பலியெடுக்கும் ஆழ்துளை கிணறுகள் – புதிய கருவி கண்டுப்பிடிப்பு?
மூடப்படாத ஆழ்துளை குழாய்களில் தவறி விழும் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு புதிய கருவியொன்று கண்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கருவியை மதுரையைச் சேர்ந்த அப்துக் ரசாக் என்பவர் கண்டுப்பிடித்துள்ளார். குடை வடிவில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த கருவியானது மூடப்பட்ட குடையாக தலைகீழாக ஆள்துளை கிணற்றுக்குள் செலுத்தப்பட்டது. அதில்மேலும் படிக்க...
தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது – முதல்வர் எடப்பாடி
தமிழகத்தில் வெற்றிடம் எதுவும் கிடையாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைப்பது அ.தி.மு.க. மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்மேலும் படிக்க...
சோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்
சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 1985 ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு, பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புமேலும் படிக்க...
பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்?
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரும் 28 வருடங்களுக்கு மேலாகச்மேலும் படிக்க...
பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு
மக்கள் நீதிமய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் விழாவையொட்டி பரமகுடியில் அவரது தந்தை சிலையை திறக்கப்பட்டது. மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசனின் 65-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம்மேலும் படிக்க...
போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை – கமல்ஹாசன்
தந்தையின் ஆசை நிறைவேறி இருக்கிறது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்து கூறியதாவது:- நான் சினிமா துறைக்குமேலும் படிக்க...
அயோத்தி வழக்கு : தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – மதுரை ஆதீனம் வலியுறுத்து!
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் இந்தியாவில் வாழும் 130 கோடி மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மதுரை ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தி வழக்கு குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றமேலும் படிக்க...
இந்தியாவிடம் ஒப்படைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் – நிரவ் மோடி!
இந்தியாவிடம் தான் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என தொழிலதிபர் நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை மூலம் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிரவ்மோடியை நாடுமேலும் படிக்க...
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யக் கூடாது – விஜயகாந்த் கண்டனம்
திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவரை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிப்பதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,மேலும் படிக்க...
மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டம்!
சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புக்காக நிர்வாக ரீதியாக மதுரை நகரை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு எனப் பிரித்து அதிகாரிகளுக்கு இரு அதிகாரம் வழங்கும் புதிய திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதேவேளையில் அலுவல் ரீதியாக அதிகாரிகள் மட்டத்தில் இருமேலும் படிக்க...
மாணவிகளிடம் அத்துமீறல்- கண்டித்த ஆசிரியரை கொடூரமாக தாக்கிய மாணவர்கள்
உத்தர பிரதேசத்தில் மாணவிகளிடம் தவறாக நடந்த மாணவர்களை திட்டிய ஆசிரியர் கடுமையாக தாக்கப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் பல்கரான்பூர் பகுதியில் உள்ள ஆதர்ஷ் ஜந்தா பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சுகாதார முகாம் நடந்தது. இதில் சில மாணவர்கள், மாணவிகள் சிலரிடம்மேலும் படிக்க...
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு- அர்ஜூன் சம்பத் கைது
தஞ்சையில் அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி ருத்திராட்சை மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார். திருவள்ளுவர் சிலைக்கு, அர்ஜூன் சம்பத் காவி உடை அணிவித்து ருத்திராட்ச மாலை அணிவித்த போது எடுத்த படம்.மேலும் படிக்க...
பணமதிப்பிழப்பின் போது 1,500 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கினார் சசிகலா?
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது சசிகலா 1,500 கோடி ரூபாய்க்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி திடீரென 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுமேலும் படிக்க...
வேலூர் சிறையில், நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்
நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.சிறையில் மேலும் படிக்க...
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திடீரென சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் அரைமணிமேலும் படிக்க...
பெண் தாசில்தார் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை
தெலுங்கானாவில் இன்று பட்டப்பகலில் தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்த ஒருவர் அங்கிருந்த பெண் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண் தாசில்தார் விஜயா ரெட்டிஐதராபாத்:தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் அப்துல்லாபுர்மெட் தாசில்தாராக பணிபுரிந்தவர் விஜயா ரெட்டி.மேலும் படிக்க...
அரியானாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி- பெற்றோர் மீது குற்றச்சாட்டு
அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 16 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும், அவள் பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியை மீட்பதற்காக பள்ளம் தோண்டப்பட்ட காட்சிசண்டிகர்:அரியானா மாநிலம் கர்னால் மாவட்டம் ஹர்சிங் புரா கிராமத்தில் நேற்று மாலை தன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- …
- 137
- மேலும் படிக்க