இந்தியா
உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 12-வது இடம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை நெருங்கி உள்ள நிலையில் அதன் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 12-வது இடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானிஒரு நிறுவனப் பங்கின் தற்போதைய விலையை, சந்தையில் புழங்கும்மேலும் படிக்க...
சபரிமலை கோவில் படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு
சபரிமலை கோவிலில் படி பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.75 ஆயிரம் கட்டணமாக தேவஸ்தானத்திற்கு செலுத்த வேண்டும். படி பூஜைக்கு 2036-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காகமேலும் படிக்க...
நேர்மையாக விடுப்பு கேட்டு கடிதம் எழுதிய மாணவனுக்கு பாராட்டு
நேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தீபக் என்ற மாணவர் 8-ம் வகுப்புமேலும் படிக்க...
அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக இருந்து வரும்டாக்டர் ராமதாஸ், காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குமேலும் படிக்க...
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைப்பு- உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெங்களூரை சேர்ந்த பெற்றோர் இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ”கடந்த 2013-ஆம் ஆண்டுமேலும் படிக்க...
சபரிமலைக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில், கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுமேலும் படிக்க...
கனிமொழியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
தூத்துக்குடி தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரி தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்தது. மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி வேட்புமனுவில் கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால்,மேலும் படிக்க...
சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு
சபரிமலை செல்ல 319 இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதனைமேலும் படிக்க...
இந்திரா காந்தியின் பிறந்தநாள்: சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மரியாதைமேலும் படிக்க...
திருமணமாகி பத்தே நாட்களில் கண்முன்னே கணவனை இழந்த மனைவி
இந்தியா சென்னையில் திருமணம் முடிந்து தேனிலவுக்காக சென்ற இளம் ஜோடியில் கணவனை இழந்த புதுமணப்பெண்ணின் கண்ணீர் காண்போரை பதறவைக்கிறது. தனியார் நிறுவனமொன்றி பணிபுரிபவரே அரவிந்த். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ப்ரீத்தி என்பவருக்கும், கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன்மேலும் படிக்க...
மத்திய அமைச்சர்கள் தரக்குறைவான அரசியல் செய்கிறார்கள் – அரவிந் கெஜ்ரிவால்
குடிநீரை வைத்து மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள அவர், மத்திய அமைச்சர்கள் தரங்குறைவான அரசியல் செய்கிறார்கள். டெல்லி குடிநீர் மிகமோசமாக இருப்பதாக கூறிமேலும் படிக்க...
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்க வேண்டாம் – சென்னை உயர் நீதிமன்றம்
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரச மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரச மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட எட்டு மருத்துவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி தண்டபாணிமேலும் படிக்க...
கேரள மாணவி பாத்திமா மரணத்தில் நியாயமான விசாரணை- சென்னை ஐஐடி மாணவர்கள் உண்ணாவிரதம்
கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசாரணை மேற்கொள்ள கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9-ந்தேதிமேலும் படிக்க...
பிரதமர் மோடியுடன் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்ஸ் சந்திப்பு
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரும் பிரபல கொடையாளருமான பில் கேட்ஸ் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய அளவில்மேலும் படிக்க...
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய குற்றச்சாட்டு – பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடியாணை
கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடியாணை பிறப்பித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, அவர்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள்மேலும் படிக்க...
முரசொலி நிலத்தை திமுக திருப்பிக் கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் – பொன்.ராதாகிருஷ்ணன்
முரசொலி நிலத்தை தமிழக அரசிடம் திருப்பி கொடுக்கும் பட்சத்தில் திமுகவிற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க பாஜக தயார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பெரம்பலூரில் நடந்த தமிழ்நாடு பட்டதாரிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும்,மேலும் படிக்க...
உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்றார்
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய தலைமை நீதிபதி பாப்டே இன்று பதவியேற்றார். வட கிழக்கு மாநிலங்களிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்ற ரஞ்சன் கோகாய், உச்சமேலும் படிக்க...
அயோத்தி வழக்கில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்?
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்யலாமா என்பது குறித்து இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை நடத்திவருதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அமைப்புகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லக்னோவில் கூடி ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தமேலும் படிக்க...
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. அதற்கமைய அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என, தீர்ப்பில் கூறப்பட்டது.மேலும் படிக்க...
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: பொலிஸார் தடியடி
உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை, தடியடி நடத்தி பொலிஸார் கலைத்துள்ளனர். உன்னாவோ மாவட்டத்தில் மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், ட்ரான்ஸ்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- …
- 137
- மேலும் படிக்க