இலங்கை
சஜித் பிரேமதாச பொதுஜன பெரமுனவிற்கு சவாலானவர் இல்லை – மகிந்த
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சஜித் பிரேமதாச பொதுஜனபெரமுனவிற்கு சவாலானவர் இல்லை என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவின் நியமனம் எவ்வாறான சவாலாக அமையும் என்ற கேள்விக்கு எந்த சவாலும் இல்லை இது நாங்கள்மேலும் படிக்க...
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலை நாட்டுமாறு மட்டக்களப்பில் போராட்டம்!
உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுமாறு கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. கோப்பாவெளியில் உள்ள தேசிய மீனவ ஒத்துழைப்புமேலும் படிக்க...
சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார்- சம்பிக்க
அரசாங்கத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய, தலைமைத்துவம் ஒன்றை வழங்க அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். சம்பிக்கமேலும் படிக்க...
கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற எமது நிலைப் பாட்டினை அறிவிப்போம் – சம்பந்தன்
வேட்பாளர்கள் தங்கள் கொள்கை நிலைகளை அறிவித்த பின்னரே யாருக்கு ஆதரவு என்ற தமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமைமேலும் படிக்க...
இந்து கோயில் என்ன சவக்காலையா ? – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர். மேலும் கருத்து தெரிவித்த அவர்கள்,மேலும் படிக்க...
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவோம் – சஜித் பிரேமதாச
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான் கவனம் செலுத்துவேன் என ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கியமேலும் படிக்க...
போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் சஜித்
ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் என அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமைக்கான காரணத்தை தெரிவித்தார் ரணில்
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய காரணத்தினால் தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்குழுமேலும் படிக்க...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினார் சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று (26) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின்மேலும் படிக்க...
திலீபனின் உருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப் பட்டது!
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. போராளியின் தாயொருவர் ஈகைச்சுடரை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தியாக தீபம் உண்ணாவிரதமிருந்த இடத்தைச் சென்றடைந்தது நடைபயணம் தியாக தீபம் திலீபனின்மேலும் படிக்க...
நிறைவேற்றதிகார பிரதமர் பதவியை உருவாக்குவதே ரணிலின் முழு நோக்கம் – சுசில்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்தால் அந்த பதவிக்கு இருக்கும் சகல அதிகாரங்களும் அமைச்சரவைக்கு நேரடியாக செல்லும். ஜனாதிபதியின் அதிகாரங்களை யும் அமைச்சரவையின் கீழ் கொண்டுவருவதனூடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை உருவாக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகமேலும் படிக்க...
நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு :வடக்கு ஆளுநர்
நீதிமன்ற உத்தரவையும் மீறி மேதாலங்கார தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டமையை நீதிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கருதுவதாகத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாரேனுமொருவர் நீதியை தனது தனிப்பட்ட தேவைக்கேற்ப வளைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்புமேலும் படிக்க...
தற்போதைய கால கட்டத்தில் கல்வி ஒன்றே எமது நிரந்தரமான சொத்து – சாந்தி சிறிஸ்கந்தராஜா
வெறுமனே வெட்கி தலை குனிகின்றேன் என்ற வெக்கம் கெட்ட கதையை விடுத்து நாட்டில் நீதி நியாயத்தை நிலைநிறுத்தி ஜனநாயகத்தை காப்பாற்றும் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கல்வி அமைச்சின்மேலும் படிக்க...
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும்: டக்ளஸ்
தொழிற் சங்கங்கள் அமைக்கப்படுவதானது ஒவ்வொரு தொழிலாளர்களுக்குமான பாதுகாப்பையும் அவர்களுக்கான பலத்தையும் கொடுப்பதற்காகவே அன்றி அந்த சங்கத்தின் சுயநலன்களுக்காகவோ தனிப்பட்ட தேவைக்காகவோ அல்ல. அது தொழிலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான வழிவகைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு களமாகவே காணப்படுகின்றது என ஈழ மக்கள்மேலும் படிக்க...
நீராவியடி ஆலய நிர்வாகிகளும் தமிழர் மரபுரிமை பேரவையினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணியில் நீதிமன்ற கட்டளையை மீறி புத்த பிக்குவின் சடலத்தை எரியூட்டியமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடி தொடர்பில் வவுனியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில்மேலும் படிக்க...
ஓய்வூதியத்துக்கு பதிலாக சம்பளம் வழங்க அனுமதி!
யுத்தம் காரணமாக அங்கவீனமுற்ற முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அனைவரும் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், அவர்கள் பணியிலிருந்த போது இறுதியாக வழங்கப்பட்ட சம்பளக்கொடுப்பனவிற்கு சமளவான தொகையை அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியக்கொடுப்பனவாக வழங்குவதற்கு நிதியமைச்சு தீர்மானித்திருக்கிறது. அதன்படி அங்கவீனமுற்ற இராணுவமேலும் படிக்க...
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தில்மேலும் படிக்க...
மத தலைவர்கள் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது – இராதாகிருஷ்ணன் கண்டனம்
நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித்தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும்மேலும் படிக்க...
“நீதி நிலை நாட்டப்பட வேண்டும் இல்லையேல் இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும்”!
முல்லைத்தீவு நீராவியடியில் இடமபெற்ற சம்பவத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் இல்லையேல் அந்த நீதி நிலைநாட்டப்படும் வரை இந்த நாடு போராட்டத்தை சந்திக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான ரெலோ எச்சரிக்கை விடுத்துள்ளது. செம்மலை நீராவியடி விவகாரம் தொடர்பாக அறிக்கையொன்றினைமேலும் படிக்க...
நீராவியடி சம்பவம் தொடர்பாக எம்பிக்கள் எவரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை- மனோ கணேசன்!
நேற்று நீராவிடி பிள்ளையார் தீர்த்தக்கேணியருகில் நீதி மன்றக்கட்டளையை மீறி பௌத்த தேரரரின் சடலத்தை சிங்களப் பேரினவாதிகள் எரித்து நடத்திய அடாவடி தொடர்பாக இனநல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன் தன் முகநூலில் கருத்துத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை 21ம் திகதி பின்மாலை சட்டத்தரணி காண்டீபன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 385
- 386
- 387
- 388
- 389
- 390
- 391
- …
- 438
- மேலும் படிக்க
