Main Menu

போட்டியிடும் சின்னத்தை அறிவித்தார் சஜித்

ஐக்கிய தேசிய முன்னணியானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடும் என அமைச்சரும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

பகிரவும்...