இலங்கை
மௌலவி ஒருவர் கைது!
அடிப்படைவாத கருத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கா சென்று நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முஹைதீன் கனி சேகு முனாஜித் என்றமேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்பிற்காக, கிழக்கில் புதிய முகாம்கள்
மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். த்துடன், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப்மேலும் படிக்க...
வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்து. வைத்தியசாலைக்குள் நுழைபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் நகரத்தில் நடமாடுபவர்களிடத்திலும் சோதனை நடவடிக்கைகள்மேலும் படிக்க...
அசாதாரண சூழ்நிலையை அடுத்து சிலாபத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 6 மணி வரையில்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்டவர்கள் கைது!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கலாவத்தைமேலும் படிக்க...
மைத்திரி பாலவின் மகன் தஹம் திருமணம்; அலை பேசிகளுக்குத் தடை!
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் அதுல வீரரத்னவின் மகள் நிபுணிக்கும், கடந்த செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலர்
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்புப் படையினர்,மேலும் படிக்க...
வதிவிட நுழை விசாவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம்
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழை விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வதிவிட நுழை விசா , பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின்மேலும் படிக்க...
வவுனியா வைத்தியசாலை, மதீனாநகர் பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல்!
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர்மேலும் படிக்க...
தமிழர்களின் காணிகளில் சிங்கள மக்களுக்கான வீட்டுத்திட்டம் தடுத்து நிறுத்தம் – சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் அத்துமீறி குடியேறி இருக்கின்ற நீர்கொழும்பு பகுதி சிங்கள மக்கள் தமக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற இருந்ததாகவும் அந்த நிகழ்வை முல்லைத்தீவு மாவடடமேலும் படிக்க...
ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ்மேலும் படிக்க...
இந்தியாவில் இருந்து இலங்கை வந்த பலஸ்தீன பிரஜை நாடுகடத்தல்
சரியான காரணமின்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த பலஸ்தீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மீண்டும் நாடு கடத்தப்பட்டுள்ளார். 26 வயதுடைய பலஸ்தீன பிரஜை ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். அவர் இந்தியாவில் உயர் கல்வி கற்றுமேலும் படிக்க...
அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதி
பயங்கரவாதத்துக்கு அஞ்சி தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து அமைதியான நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு துறையினர் சிறப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் பயங்கரவாதத்தை இல்லாதொழித்துமேலும் படிக்க...
புலனாய்வு தகவல் பரிமாற்றத்தினால் தீவிரவாதத்தை அழிக்கலாம் – மகிந்தவிடம் அமெரிக்க தூதுவர்
தீவிரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து, நட்பு நாடுகளுக்கிடையில் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என்று அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தில்மேலும் படிக்க...
வவுணதீவு பொலிஸார் படுகொலை: கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி விடுதலை!
மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டமை குறித்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அஜந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி விடுத்த உத்தரவுக்கு அமைய இன்று (சனிக்கிழமை) காலை பதில் நீதவானின் இல்லத்திற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்மேலும் படிக்க...
தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இழப்பீடு
உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்ளின் உறவினர்களுக்கு இலங்கை இழப்பீடு வழங்கவுள்ளது. தாக்குதலில் உயிரிழந்த ஒருவருக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவிருப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பணியகத்தின் தலைவருமான கிஷூ கோமஸ்மேலும் படிக்க...
பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள்!
வெடிபொருட்களை வைத்திருப்பவர்கள் மாத்திரமன்றி பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார். கடற்படைமேலும் படிக்க...
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவர் மரணம்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, நாலாம் கட்டையில் வசித்து வந்த, 31 வயதானமேலும் படிக்க...
“ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பில்லை”
கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் மகனுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு கோத்தாபய ராஜபக்ஸ மறுப்பு தெரிவித்துள்ளார். இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருப்பதாக ஐக்கியமேலும் படிக்க...
பேதங்களை மறந்து புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியம்
பேதங்களை மறந்து புத்த பெருமானின் வழிகாட்டலுடன் சகல இனத்தவர்களும் சமத்துவமாக வாழக்கூடிய புதிய இலங்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும் என்று கொழும்பு மறைமாவட்ட ஆயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் பயங்கரவாததத்தை தோற்கடிப்பதற்கான ஐம்பெரும் திட்டங்களை உள்ளடக்கிய செயற்றிட்டத்தை வெளியிட்டும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 236
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- …
- 256
- மேலும் படிக்க