இலங்கை
மாங்குளத்தில் வீசிய சுழல் காற்றினால் 22 வீடுகள் சேதம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராமத்தில் நேற்று(10) மாலை மழையுடன் கூடிய காற்று வீசியது. நேற்று மாலை 5.10 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக 22 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க...
வியாழக்கிழமை அமெரிக்கா- சிறிலங்கா இரு தரப்புகளிடையே உயர்மட்டப் பேச்சு வார்த்தை
அமெரிக்க- சிறிலங்கா இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் ஒன்றைத் திறக்கும் வகையில், அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கேல் றிச்சர்ட் பொம்பியோ தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழுவுக்கும் இடையில், உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன. வரும் வியாழக்கிழமைமேலும் படிக்க...
கூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு
தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் முடிவு செய்துள்ளன. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இரண்டு கட்சிகளும் சந்தித்து, இது தொடர்பாக கலந்துரையாடியதாக, தமிழ் முற்போக்குமேலும் படிக்க...
பிரிவினையை மறந்து பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – ஜனாதிபதி
இனம், சமயம், அரசியல் ரீதியாக பிரிந்திருக்காது பயங்கரவாதம் என்ற பொது எதிரியை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விமர்சித்தும் இனவாதத்தை தூண்டியும் பிரிந்து செயற்படும்போது பயங்கரவாதிகளே அதனூடாக பலமடைவர் என்பதைமேலும் படிக்க...
காத்தான்குடியில் வெடிபொருட்கள் மீட்பு – 8 மில்லியனுடன் மொஹமட் ராபிக் கைது
காத்தான்குடி பிரதேசத்தில் கடற் பிரதேசத்தில் குழி ஒன்றில் புதைக்கப்பட்டு இருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சாய்ந்தமருது பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கிடைக்கப் பெற்றமேலும் படிக்க...
மேல் நீதிமன்ற நீதிபதி இளம்செழியன் அவர்களின் தந்தையார் காலமானார்
திருகோணாமலை மாவட்ட மேல் நீதிமன்றின் நீதிபதி இம்செழியன் அவர்களின் தந்தையார் சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் இன்று கொழும்பில் காலமாகிவிட்டார். மாணிக்கவாசகர் அவர்கள் வேலணை கிழக்கு வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இவர் வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்தில்மேலும் படிக்க...
கைதான யாழ் பல்கலை மாணவர்கள், சிற்றுண்டி சாலை நடத்துனரரை விடுவிக்க இணக்கம்?
கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது. நாடாளுமன்றமேலும் படிக்க...
எதிர்க்கட்சி தலைவரை சந்தித்த இரு தூதுவர்கள்
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன் டுனவாட், எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். விஜேரமாவில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதன்பாது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்றமேலும் படிக்க...
சற்றுமுன் வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இளைஞன் இன்று சடலமாக மீட்புவவுனியா கல்நாட்டினகுளம் பகுதியிலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் கல்நாட்டினகுளம் பகுதியில் வசித்து வந்த சிவலிங்கம் நிரோசன் வயது 24 நேற்றைய தினம்மேலும் படிக்க...
13ஆம் திகதிக்கு பின்னர் பல்கலைக் கழகங்களை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானம்
பாதுகாப்பு நிலைமை தொடர்பில் திருப்தி ஏற்படுமாயின் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் எந்தவொரு தினத்திலாவது கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உபவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.மேலும் படிக்க...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை குறித்து விளக்கம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர்(Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4மேலும் படிக்க...
அமைச்சர் சஜித் பிரேமதாச பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் அறிக்கை கையளிப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்த அறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்மேலும் படிக்க...
“தாக்குதல் தொடர்பில் எனக்கு முன்னெச்சரிக்கை எதுவும் கிடைக்கப் பெறவில்லை”: சுமந்திரன்
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு தாக்குதல் நடத்தப்போவதாக எதிர்க்கட்சித்தலைவர் எனக்கு முன்னெச்சரிக்கை விடுத்ததாக வெளிவந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இந்த செய்தியினால் எனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை சபாநாயகர்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் – 200 குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களை இழந்தனர்
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பலமேலும் படிக்க...
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் சகோதரர் உள்ளிட்ட மூவர் கைது
கொச்சிக்கடை – புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி அலாவுதீன் அஹமத் முவாத்தின் சகோதரர் உள்ளிட்ட 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. கொழும்பு – கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயவர்தன முன்னிலையில் இன்று விளக்கமளித்த அந்தமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் தினம்
தேசிய இராணுவ வீரர்கள் தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19 ஆம் திகதி 4 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது. கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவமேலும் படிக்க...
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேற்று ஜனாதிபதி விஜயம்
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். சேதமடைந்தமேலும் படிக்க...
பிரதமருக்கு மாலைதீவு அரசாங்கம் பாராட்டு
இலங்கையின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய தொலைநோக்குடன் கூடிய தலைமைத்துவப் பணியை மாலைதீவு அரசாங்கம் பாராட்டியுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஷோலிஹ் (Ibrahim Mohamed Solih) தலைமையிலான மாலைதீவு மக்களின் நட்புறவும், பிணைப்பும் இலங்கை மக்களுக்கு என்றுமே உண்டு எனமேலும் படிக்க...
பாதுகாப்பு படையினருக்கு ஜ.தே.க நன்றி தெரிவிப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை ஜ.தே.கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ. தே. கட்சியின் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும், தொகுதி அமைப்பாளர்களும் பங்கேற்ற கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் இடம்பெற்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 237
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- …
- 256
- மேலும் படிக்க