இலங்கை
தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அதிகாரம்
தகவல்களை அறிந்துக் கொள்ளும் சட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு பாரிய அதிகாரம் கிடைத்திருப்பதாக ஊடக துறை அபிவிருத்தி மற்றும் திட்ட பணிப்பாளரும் தகவல்களை அறிந்துக்கொள்ளும் திட்ட அலுவலகத்தின் பணிப்பாளர் சுகத் கிட் சிறி தெரிவித்துள்ளார். இன்று காலை அம்பாறை பதியத்தலாவ பிரதேச செயலாளர்மேலும் படிக்க...
பௌத்த தேரர்களுக்கு சுகாதார காப்புறுதிக்கு 900 மில்லியன் ரூபா நிதி
பௌத்த தேரர்களுக்காக புத்த சாசன அமைச்சினால் காப்புறுதி திட்டம் ஒன்று இம்மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. தேரர்களின் சுகாதார காப்புறுதிக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த காப்புறுதி திட்டம் தயாரிக்கபட்டிருப்பதாக புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினமேலும் படிக்க...
மாளிகாவத்தையில் 58 வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!
மாளிகாவத்தை பிரதேசத்தில் கிணற்றொன்றில் இருந்து சீன வாள்கள் உள்ளிட்ட 58 வாள்கள் மற்றும் மேலும் சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாளிகாவத்தை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய காவற்துறை சுழியோடிகளை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 3 மணித்தியாலங்களுக்கும் அதிகமாகமேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஐ நா பொதுச் செயலாளர் கருத்து!
இலங்கை, நியூஸிலாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களானது பயங்கரவாத அச்சுறுத்தலின் சர்வதேச ரீதியிலான துயரமான நினைவூட்டல்களாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பயங்கரவாத எதிர்ப்பு பயணத் திட்டத்தை நிவ்யோர்க்கில்மேலும் படிக்க...
வேலையின்றி தவிக்கும் சுற்றுலா பேருந்து பணியாளர்கள்
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்களால் சுற்றுலாதுறை உள்ளிட்ட பல துறைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களினால் வெளிநாட்டு பிரஜைகள் 44 பேர் உயிரிழந்த நிலையில், இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்குமேலும் படிக்க...
றோகண விஜயவீரவின் படத்தை வைத்திருப்பவர்கள் எவரும் கைதுசெய்யப்படுவதில்லை…
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கைதினை சட்ட பிரச்சினையாக திசை திருப்பியுள்ளதாக சமூக விஞ்ஞான ஆய்வு மையம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்களின் கைது அரசியல் பிரச்சினையென்வும் அதனை ஜனாதிபதிமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் அஞ்சலி!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள் ,மேலும் படிக்க...
சிறிலங்கா வான்பரப்பில், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை!
தடையை மீறி பறக்கும் விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் சுட்டு வீழ்த்தப்படும் என்று சிறிலங்கா விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் கிகான் செனிவிரத்ன எச்சரித்துள்ளார். ”சிறிலங்கா வான்பரப்பில், விமானியில்லா விமானங்கள், ட்ரோன் கருவிகள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கருவிகள் பறக்கமேலும் படிக்க...
அம்பாந் தோட்டையில் 7 தற்கொலைக் குண்டுதாரிகள் கைது!
காத்தான்குடியைச் சேர்ந்த, தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான – நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகள் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர்கள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்மேலும் படிக்க...
உயர்மட்டக் குழுவை அமைக்குமாறு முன்னாள் அமெரிக்க தூதுவர் ஆலோசனை
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு, உயர்மட்ட தொழிற்திறன் வாய்ந்த குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த கருத்தரங்கில், “சீனா மற்றும் தெற்காசியாவைமேலும் படிக்க...
காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை
மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாகமேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்மேலும் படிக்க...
விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்
FBI உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்தமேலும் படிக்க...
அம்பாறையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் – பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் பங்கேற்பு
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் 20 பிரதேச செயலாளர்கள் பிரிவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் தொழில் வழிகாட்டல் செயலமர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. தமன பிரதேச செயலாளர் பிரிவில்மேலும் படிக்க...
தௌஹித் ஜமாத்தின் இறுவட்டுகள்
தௌஹித் ஜமாத் போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் தௌஹித் ஜமாத் அமைப்பின் உரைகளை உள்ளடக்கிய ஒரு தொகை இறுவட்டுகள் பொலிஸ் விஷேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி அப்புகஸ் தலாவ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்மேலும் படிக்க...
பாடசாலைகளில் விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்
பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டுமேலும் படிக்க...
7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது?
தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...
அடிப்படைவாத சிறிய குழுவொன்றின் செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது – ஜனாதிபதி வலியுறுத்து
அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையேயும் காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். ஒருவருக்கொருவர் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் நோக்குவதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு. பயங்கரவாதத்தை உரியவாறு இனங்கண்டு அதனைமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய நிலைமை – விவாதம்
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராய்வதற்காக இன்றும் நாளையும் விசேட பாராளுமன்ற விவாதம். இன்றும் நாளையும் பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராயப்படும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 238
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- …
- 256
- மேலும் படிக்க