இலங்கை
காத்தான்குடியில் ஐஎஸ் பயிற்சி முகாம் முற்றுகை
மட்டக்களப்பு- காத்தான்குடி எல்லையில் உள்ள ஒல்லிக்குளத்தில் ஐஎஸ் தீவிரவாதிகளின் பயிற்சி முகாமை சிறிலங்கா படையினர் நேற்று கண்டுபிடித்து முற்றுகையிட்டனர். நகரப் பகுதிக்கும், காட்டுப் பகுதிக்கும் நடுவே 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த முகாம் குறிப்பிடத்தக்களவு காலம் இயங்கியமைக்கான தடயங்கள் தென்படுவதாகமேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாதவர்களை விடுவிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை
பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் நாட்டில் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர், பாராளுன்றம் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில்மேலும் படிக்க...
விசாரணைகளுக்கு உதவும் 8 நாடுகளின் புலனாய்வாளர்கள்
FBI உள்ளிட்ட எட்டு நாடுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இந்தமேலும் படிக்க...
அம்பாறையில் நாட்டுக்காக ஒன்றிணைவோம் – பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்கள் பங்கேற்பு
நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்திற்கான வேலைத்திட்டம் 20 பிரதேச செயலாளர்கள் பிரிவின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் தொழில் வழிகாட்டல் செயலமர்வு மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டங்கள் பல இடம்பெற்றன. தமன பிரதேச செயலாளர் பிரிவில்மேலும் படிக்க...
தௌஹித் ஜமாத்தின் இறுவட்டுகள்
தௌஹித் ஜமாத் போதனைகள் அடங்கிய இறுவட்டுகள் தௌஹித் ஜமாத் அமைப்பின் உரைகளை உள்ளடக்கிய ஒரு தொகை இறுவட்டுகள் பொலிஸ் விஷேட அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி அப்புகஸ் தலாவ என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ்மேலும் படிக்க...
பாடசாலைகளில் விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்
பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் விடயங்களுக்கு அப்பாலான செயற்பாடுகள் மற்றும் பாடசாலை நேரத்துக்கு பின்னர் இடம்பெறும் விளையாட்டு பயிற்சியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆரம் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கவனத்தில் கொண்டுமேலும் படிக்க...
7 பில்லியனுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறு கிடைத்தது?
தௌஹித் ஜமாத் பயங்கரவாதிகள் கொண்டுள்ள சொத்துக்கள் பெறுமதி 7 பில்லியன்கள் என குற்றபுலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது. இதுவரை திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தொகை மதிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில்மேலும் படிக்க...
அடிப்படைவாத சிறிய குழுவொன்றின் செயற்பாட்டினால் ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை இழப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது – ஜனாதிபதி வலியுறுத்து
அடிப்படைவாத சிறிய குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத செயற்பாட்டினால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கிடையேயும் காணப்படும் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி வலியுறுத்தினார். ஒருவருக்கொருவர் அச்சத்தோடும் சந்தேகத்தோடும் நோக்குவதனால் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு. பயங்கரவாதத்தை உரியவாறு இனங்கண்டு அதனைமேலும் படிக்க...
நாட்டின் தற்போதைய நிலைமை – விவாதம்
நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராய்வதற்காக இன்றும் நாளையும் விசேட பாராளுமன்ற விவாதம். இன்றும் நாளையும் பாராளுமன்றக் கூட்டம் இடம்பெறவுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ஆராயப்படும். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இதற்கானமேலும் படிக்க...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சிறை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.பியசேனவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த பின்னரும் ஒரு வருடத்திற்கு அரசாங்க வாகனத்தை பயன்படுத்தினார் என குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்தமேலும் படிக்க...
யாழ்.பல்கலை மாணவர்கள் விடுதலை பரிசீலிக்கப்படும்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை முழுமையாக விடுதலை செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும் என பதில் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக பதில் சட்டமா அதிபருடனான இன்றைய சந்திப்பு குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு தொலைபேசிமேலும் படிக்க...
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்துள்ளார். கடந்த மாதம் 30ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் மற்றுமொரு முகாம்
மட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு – பொலனறுவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் முக்கிய சாரதியான கபூர்மேலும் படிக்க...
மட்டக்களப்பில் சஹ்ரான் குழுவின் நான்கு மாடி பயிற்சி முகாம் அடையாளம் காணப்பட்டது!
மட்டக்களப்பு தாழங்குடாவில் சஹ்ரான் குழுவின் பெரிய பயிற்சி முகாம் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காத்தான்குடியில் நேற்று கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், பயிற்சி முகாம் சிக்கியது. தாழங்குடா, ஒல்லிக்குளம் பகுதியில் குடியிருப்புக்கள் குறைந்த பகுதியொன்றில்மேலும் படிக்க...
ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம்..
கொழும்பு – ஜாவத்த பிரதேச வான் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ட்ரோன் கெமரா மீது காவற்துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இரவு ட்ரோன் கெமரா ஒன்று வான் பகுதியில் பறப்பதாக கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய நாரஹேன்பிடி காவற்துறை குறித்தமேலும் படிக்க...
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினர் சோதனை
கிளிநொச்சியில் சகல பாடசாலைகளிலும் படையினரின் சோதனை நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாளை சகல பாடசாலைகளும் ஆரம்பமாக உள்ள நிலையில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலான சோதனைகளில் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் கிளிநாச்சி மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சோதனைமேலும் படிக்க...
பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் விசாரணை!
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் UL 226 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தைமேலும் படிக்க...
சஹ்ரான் மனைவியின் வாக்கு மூலம் : இணையத்தள தகவல்கள் மூலம் குண்டுகள் தயாரிக்கப்பட்டன!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின்மேலும் படிக்க...
அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை!
சிறிலங்கா அரசாங்கம் அடுத்தவாரம் மேலும் நான்கு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்கவுள்ளதாக, மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அவசரகாலச் சட்ட விதிமுறைகளின் கீழ், மேலும் 4 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன்மேலும் படிக்க...
சிறிலங்கன் விமானங்களில் விமானப்படை பாதுகாப்பு அதிகாரிகள்
சிறிலங்கன் விமான சேவை விமானங்களில் சிறிலங்கா விமானப்படை, ஸ்கை மார்ஷல் எனப்படும், பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.விமானப் போக்குவரத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமது விமானங்களில் ஸ்கை மார்ஷல்களை பணியில் ஈடுபடுத்துமாறு சிறிலங்கன் விமான சேவைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 239
- 240
- 241
- 242
- 243
- 244
- 245
- …
- 257
- மேலும் படிக்க