இலங்கை
வவுனியாவில் பாகிஸ்தானியர்களுக்கு எதிராக பௌத்த மதகுருமார் மனு
வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றக்கோரி பௌத்த மதகுருமார் இன்று (செவ்வாய்க்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் பதற்றம் நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் குடியேற்றப்பட்டுள்ள பாகிஸ்தானியர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு வலியுறுத்தி அவர்கள் அரச அதிபர் மற்றும் வன்னி பிராந்தியமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்மின் மரணம் உறுதியானது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.19) கொழும்பு – ஷங்கிரி-லா நட்சத்திர விடுதியில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஸீம்தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளதென, அரச இரசாயனப்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் – அஞ்சலி நிகழ்வுகள்
உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகள் இன்று நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளன. உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் இன்றுடன் ஒரு மாதமாகின்றது.குறித்த குண்டுத்தாக்குதலில் உயிர்நீத்தமேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் சீருடையுடன் கூடிய எலும்புக்கூடு மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் 681வது படை தலைமையகத்துக்கு அருகில் உள்ள காணியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்ட இடத்தில், நீதிமன்ற அனுமதியுடன் தற்போது அகழ்வுப் பணி இடம்பெற்று வருவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றமேலும் படிக்க...
அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவால் அதிகரிப்பு
2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 தசம் 5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத்மேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதம் நிறைவு
நாடு பூராகவும் நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை வழமைக்குத் திரும்பியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இது குறித்து அவர்மேலும் படிக்க...
சஹ்ரான் தொடர்பிலான டி.என்.ஏ. அறிக்கை நாளை நீதிமன்றில் ?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படுபவரும் ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பய்வு அறிக்கை நாளை நீதிமன்றுக்கு வழங்கப்படமேலும் படிக்க...
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை
பாடசாலைகளின் பாதுகாப்பு உயர்ந்தபட்ச அளவில் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் விடயத்தில் எதுவித அச்சத்தையும் பெற்றோர் கொள்ளத்தேவையில்லை என்று கல்வி அமைச்சர் அகிரவிராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், படைத் தரப்பின் மீது நம்பிக்கைமேலும் படிக்க...
கடற்தொழிலுக்குச் சென்ற முன்னாள் போராளி வலிப்பால் மரணம்
யாழ் வடமராட்சி கிழக்கை சேர்ந்த, முன்னாள் போராளி ஒருவர் கடற்தொழிலுக்குச் சென்ற வேளையில் வலிப்பு ஏற்பட்டு, கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த அம்பிக்கோ என்றழைக்கப்படும் கமலதாஸ் அமலதாஸ் (அப்பையா) என்ற 34 வயதானமேலும் படிக்க...
சரிந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுனர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் காரணமாக பின்னடைவு ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், மீண்டும் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படாத வகையிலான நிலையை ஏற்படுத்துவதன் மூலம்மேலும் படிக்க...
ரிஷாத் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் த.தே.கூ. நடுநிலைமை வகிக்க வேண்டும் – சிவாஜிலிங்கம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகிக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளரும் முன்னாள் பாராளுமன்றம் மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.மேலும் படிக்க...
முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை
யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்றுப் பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
ரிசாட் பதியுதீன் பதவி விலக வேண்டும் – இல்லாவிட்டால் அவருக்கு எதிராக வாக்களிப்பேன்….!
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முன்பதாக அமைச்சு பதவியினை இராஜினாமா செய்யாவிட்டால் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்தார். அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்மேலும் படிக்க...
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணிய நாடாளுமன்ற மொழி பெயர்ப்பாளர் தடுத்து வைப்பு
ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பாளர் மூன்று மாத காலம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர கால சட்டத்தின் கீழ் ஜமால்தீன் நவ்சாத் என்ற சந்தேக நபரே தடுத்துமேலும் படிக்க...
இலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல்
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை எதிர்ப்பதற்கு நாட்டுக்குள் வலுவான தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனக்கு அதிகமான அமெரிக்க இராணுவ உதவி வழங்க அமெரிக்கா தயாரானது.மேலும் படிக்க...
இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி
30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில்மேலும் படிக்க...
வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை – வர்த்தக சங்கம் அதிரடி!
வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல்மேலும் படிக்க...
பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சிறி ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர்,மேலும் படிக்க...
மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதேமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 232
- 233
- 234
- 235
- 236
- 237
- 238
- …
- 256
- மேலும் படிக்க