இலங்கை
இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார். “தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20மேலும் படிக்க...
மோடியுடன் மைத்திரி தனியாகவும் பேச்சு வார்த்தை..
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபாலமேலும் படிக்க...
அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை – அசாத் சாலி
எத்தகைய போராட்டங்கள், அழுத்தங்களுக்கும் அடிபணிந்து, பதவி விலகப் போவதில்லை என்று மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் விலக வேண்டும் என்றும்,மேலும் படிக்க...
வசாவிளானில் குண்டுவெடிப்பு – சிறிலங்கா இராணுவச் சிப்பாய் பலி, இருவர் படுகாயம்
பலாலி பெருந்தளப் பகுதியில் உள்ள வசாவிளானில் இன்று மாலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு படையினர் காயமடைந்தனர் என்று சிறிலங்கா இராணுவ பதில் பேச்சாளர்மேலும் படிக்க...
உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்
திட மற்றும் அரை திட உணவு பொருட்களுக்கான வர்ணக் குறியீட்டு முறை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஏப்பிரல் 17 ஆம் திகதி வெளியிடப்பட்டது. தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது இந்தமேலும் படிக்க...
இன்று முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் அதிகரிப்பு
கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் போது அறவிடப்படுகின்ற கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் கூறியுள்ளது. சாதாரண சேவை கடவுச்சீட்டை பெறுவதற்காக இதுவரை அறவிடப்பட்ட மூவாயிரம் ரூபா இன்று முதல் மூவாயிரத்து ஐநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது. ஒருநாள் சேவைக் கட்டணமாகமேலும் படிக்க...
இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை
ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் பின்னர் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரதம் மூலமான பொதி சேவை இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு கடந்த 22 ஆம் திகதி முதல்மேலும் படிக்க...
மூன்று மாதங்களுக்கு பின்னர் ஆரம்பமான ஸ்ரீலங்கன் விமான சேவை
மூன்று மாதங்களுக்கு பின்னர் பாகிஸ்தானின் கராச்சி நகரிற்கு இலங்கையில் இருந்து முதலாது விமானம் இன்று பிற்பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதன்படி அந்த விமானம் மாலை 3.10 மணியளவில் கராச்சி நகரை சென்றடையவுள்ளதுடன் பின்னர் அந்த விமானம் 4.10 மணியளவில் கட்டுநாயக்கமேலும் படிக்க...
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படும் – அமைச்சர் ரிஷாட்டிடம் பிரதமர் உறுதி
அரச உத்தியோகத்தர்களுக்கான சீருடைகள் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிரூபம் வாபஸ் பெறப்பட்டு புதிய சுற்று நிரூபம் வெளியிடப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் உறுதியளித்தார். ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்மேலும் படிக்க...
சர்வதேச உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று
புகைப்பிடிப்பவர்களில் பாதிப்பேர் மார்பு புற்று நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும். வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியன் மக்கள்மேலும் படிக்க...
ரணில், மைத்திரியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த சாபம் எம் மீது விழட்டும் -பேராசிரியர் சரத் விஜேசூரிய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பங்களிப்பை வழங்கிய தவறுக்காகவும் ,நல்லாட்சியை எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் ரணில் சிதைத்த தவறுக்காகவும் எங்கள் மீது சாபம் விழட்டும் என்று நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் இணைத்தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்தார். ரணில்மேலும் படிக்க...
புலனாய்வுத் துறை தலைவரது கடிதம் வெளியானது!
உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நாட்டில் தற்தொலைத் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் இதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி தேசிய புலனாய்வுத் துறையின் தலைவர் சிசிர மென்டிஸ் , பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் 7 மாணவர்கள் படுகாயம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது. முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் குறித்தமேலும் படிக்க...
உள்நாட்டுக்குள் தீர்வு கிடைக்கும் என்று எண்ணுவது இனிமேல் முட்டாள்தனம் – சிவசக்தி
ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு இனிமேலும் உள்நாட்டிற்குள் நீதியும் அரசியல் தீர்வும் கிட்டும் என்று இனியும் யாராவது நம்பினால் அது அவர்களின் அறிவின்மையின் வெளிப்படாகவே அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவேமேலும் படிக்க...
வதந்திகளை கேட்டு அச்சமடைய வேண்டாம் – ருவான் குணசேகர
பாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிசார் உள்ளிட்ட முப்படையினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே போலியான வதந்திகளை கண்டு அச்சமடைய வேண்டாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். இந் நிலையில் பொலிஸ்மேலும் படிக்க...
குழந்தை உட்பட 20 இலங்கையர்களை நாடு கடத்தியது அவுஸ்ரேலியா!
அவுஸ்ரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 20 இலங்கையர்களை அவுஸ்ரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்ரேலிய பிரதி பிரதமர் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் நோக்குடன் இலங்கையர்கள் 20பேர் நாட்டிலிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகுமேலும் படிக்க...
ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
சின்சோ வகை வாள்களை இலங்கைக்குள் கொண்டுவருவதனை தடைசெய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். அனைத்து வகையானமேலும் படிக்க...
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிக்க மாட்டோம்
பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்களை விடுவிப்பதற்கு யார் அழுத்தம் கொடுத்தாலும் விடுவிக்க மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை பூண்டோடு ஒழிக்கும் நீண்டகாலத் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 229
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- …
- 257
- மேலும் படிக்க