இலங்கை
மக்களுக்கான அபிவிருத்தியே தவிர அபிவிருத்திக்காக மக்களல்ல அங்கஜன்
தென்மராட்சி- மறவன்புலவு பகுதியில் எந்தவொரு அனுமதியும் இன்றி மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறவன்புலவு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனத்திற்கு எதிராக கடந்தமேலும் படிக்க...
நாட்டில் சிங்கள தமிழ் ஆங்கில மொழிகள் உள்ள நிலையில் அரபி மொழிகள் அவசியம் இல்லை : பாதுகாப்பு செயலாளர்
குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனினும் கண்காணிப்பு பலவீனமானால் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்மேலும் படிக்க...
பிரதமர், நிதி அமைச்சர் அடுத்த மாதம் யாழ் விஐயம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவிர ஆகியோர் எதிர் வரும் முதலாம் இரண்டாம் திகதிகளில் யாழ்குடா நாட்டிற்கு விஐயம் மேற்கொண்டு பல்வேறு வகையான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபிவிருத்தி திட்டத்தில் எதிர் வரும்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் வாள் வெட்டு ; கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம்
கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாள் வெட்டுச் சம்பவத்தின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் – உயிரிழந்த குடும்பத்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் 160 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டிற்கான அலுவலகம் அறிவித்துள்ளது. உயிரிழந்த 162 பேரின் குடும்பத்தினருக்காக 138 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருக்கிறது. எஞ்சிய தொகை காயமடைந்த 193 பேருக்காக வழங்கப்பட்டிருக்கிறது. சேதமடைந்தமேலும் படிக்க...
இலங்கைக்கான சுற்றுலா பயணத்திற்காக விதித்திருந்த தடையை சில நாடுகள் நீக்கியுள்ளன
இலங்கைக்கு சுற்றுலா பயணத்தில் ஈடுபடுவது தொடர்பாக இந்தியர்களுக்கு இந்த நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டிருந்த சுற்றுலா தடைக்கான ஆலோசனையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் தற்போதைய நிலைமை திருப்தியான முறையில் திரும்பிக் கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும்மேலும் படிக்க...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை
அண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்டமேலும் படிக்க...
அவசரகால சட்டத்தை நீடிக்க அனுமதிக்கக்கூடாது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலிருந்தும் எழுந்திருக்கின்றது. குண்டுத்தாக்குதல்களை அடுத்து குற்ற வாளிகளைக் கைதுசெய்வதற்காகவும் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் உடனடியாகவேமேலும் படிக்க...
‘தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை’
வடக்கு–கிழக்கை இணைப்பதற்கான யோசனையை அரசாங்கம் பாராளுமன்றில் முன்வைக்குமானால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசினேனே தவிர தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்த கருத்தையும் கூறவில்லை. சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான் பேசியதை தமிழ் மக்களுக்கு விரோதமாக பேசியதாக மேலும் படிக்க...
பயணத்தடையை நீக்க எண்ணியுள்ளதாக தூதுவர்கள் உறுதி
இலங்கைக்கு வருகை தருவதற்கு தமது நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விரைவில் நீக்குவதற்கு தேவையான தலையீட்டை செய்வதாக சர்வதேச நாடுகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளன. ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஜேர்மன், அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர்கள் ஜனாதிபதிமேலும் படிக்க...
இயல்பு வாழ்க்கைக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும்
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத் தாக்குதலின் நாட்டின் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த இயக்கம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இதில் கருத்துமேலும் படிக்க...
குருநாகல் வைத்தியர் தொடர்பில் விசாரிக்க 06 பேர் அடங்கிய குழு
கைது செய்யப்பட்ட குருநாகல் வைத்தியசாலை வைத்தியர் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் 06 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். குருநாகல் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது வைத்தியர் சேகு சியாப்தீன் என்ற வைத்தியரேமேலும் படிக்க...
சமூக வலைத் தளங்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்
சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கெண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிடும்போது, மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றைமேலும் படிக்க...
சில முக்கியமான தகவல்களை வெளியிடவுள்ளோம் – ஞானசார தேரர்
எம்மால் வெளியிடப்படும் சில முக்கியமான தகவல்களினால் பதற்றமான சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி
இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இரவு தபால் புகையிரத்தில் மோதுண்டு குறித்த நபர்மேலும் படிக்க...
குற்றச்செயலில் ஈடுபட்டோர் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்க கடற்படை விசேட கவனம்
அடிப்படைவாத பயங்கரவாத தாக்குதலுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய குற்றச் செயலில் ஈடுபட்டோர் நாட்டில் இருந்து வெளியேறுவதை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சட்டவிரோத செயற்பாடுகளை ஈடுபடுவதற்கு இவ்வாறான நபர்களுக்கு எந்தவகையிலும் இடம் இல்லையென்று கடற்படைமேலும் படிக்க...
அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது – ஜனாதிபதி
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, ஞானசார தேரரையும் தமிழ் அரசியல் கைதிகளையும் ஒப்பிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தைமேலும் படிக்க...
சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள்
யாழ். இந்திய உதவித்தூதரகம் மற்றும் யாழ். மாவட்ட சங்கிலியன் மன்னன் அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க புராதான மன்னாக விளங்கிய சங்கிலியன் மன்னனின் 400 ஆண்டு சிரார்த்த தின நிகழ்வுகள் இன்று முதல் முறையாக பருத்தித்துறை வீதியில் உள்ளமேலும் படிக்க...
அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது: சிவசக்தி ஆனந்தன்
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் ஓருவர் இன்று எழுப்பியமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 230
- 231
- 232
- 233
- 234
- 235
- 236
- …
- 257
- மேலும் படிக்க