இலங்கை
கொரோனா வைரஸ் பரிசோதிப்புக்காக மட்டக்களப்பை தெரிவு செய்தமைக்கு கண்டனத் தீர்மானம்!
COVID-19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்களைப் பரிசோதிக்கும் நிலையங்களை மட்டக்களப்பில் ஏற்படுத்தியமை தொடர்பாக கண்டனப் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பரிகோதனைக்காக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம்மேலும் படிக்க...
தேர்தலில் போட்டியிடலாம்: பிள்ளையானுக்கு அனுமதி?
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான உரிய நடவடிக்கையை செய்யுமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று (வியாழக்கிழமை) சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ்மேலும் படிக்க...
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது எமக்கு நம்பிக்கை இல்லை – உறவினர்கள்
அரச சட்டத்தரணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சட்டத்தரணிகள் வந்து தங்களுக்கு நீதி நியாயத்தை பெற்றுத்தர வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத்மேலும் படிக்க...
பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கேட்கும் வரை போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது – கஜேந்திரகுமார்
பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக் கேட்கும் வரைக்கும் போர் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வௌிநாட்டு பிரஜைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டுவில் பூரண ஹர்த்தால்
வௌிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அழைத்துவரப்படுவதை எதிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (12) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் முழுமையான ஸ்தம்பித்துள்ளது என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். கோரோனா தொற்றிலிருந்து எமது மாவட்டத்தினை பாதுகாப்போம் என்னும் தலைப்பில்மேலும் படிக்க...
வவுனியாவில் பேருந்துகள் இரண்டு நேருக்கு நேர் மோதி கோர விபத்து : பலர் படுகாயம்
வவுனியா செட்டிக்குளம் நேரியகுளம் பகுதியில் இன்று (12) காலை 7.30 மணியளவில் பயணிகள் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டதில்மேலும் படிக்க...
பிரதமரின் கூற்றுக்கு அவரது தமிழ் முகவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
இறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவருக்கும் புனர்வாழ்வு வழங்கி விடுவித்து விட்டோம், நாம் எவரையும் காணாமல் ஆக்கவில்லை, எவரையும் சுட்டுக் கொல்லவும் இல்லை´ என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். படையினரிடம் தங்கள் உறவுகளை ஒப்படைத்த அவர்களது சொந்தங்கள் கண்ணீரும் கம்பலையுமாக அவர்களைத்தேடிமேலும் படிக்க...
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா தொற்று – இலங்கையர்கள் இருவருக்கும் பாதிப்பு!
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் புதிதாக பாதிக்கப்பட்ட 15 பேரில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அங்கு தற்போது 74 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில்மேலும் படிக்க...
“கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை… வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவு நாளை மறுதினம்” – சிவாஜிலிங்கம்
சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் எந்த பிளவும் இல்லை என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...
கூட்டமைப்பை ரணில் ஏமாற்றியது உண்மைதான்- சீ.வி.கே.சிவஞானம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ரணில் விக்ரமசிங்க நம்ப வைத்து ஏமாற்றியது உண்மைதான் என வட.மாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர்மேலும் படிக்க...
‘வேண்டாம் வேண்டாம் கொரோனா வேண்டாம்’ – மட்டக்களப்பில் போராட்டம்
தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ரிதிதென்னை இக்ராஹ்மேலும் படிக்க...
போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – பா.டெனிஸ்வரன்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றினைமேலும் படிக்க...
இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமும் காரணம்- ஐங்கரநேசன்
வன்முறைக் கலாசாரத்தை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களைப் போன்று செயற்பட முன்வரவேண்டும் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அதிகரிக்கமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், வெலிகந்த காந்தகாடு மத்திய நிலையம் ஆகியன கண்காணிக்கும் மத்திய நிலையங்களாகமேலும் படிக்க...
பேருந்து விபத்தில் 18 பேர் வைத்திய சாலையில்
யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்துமேலும் படிக்க...
கொரோனா குறித்து சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்- தமிழக சுகாதாரத்துறை
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்- விஜயபாஸ்கர் பேட்டி கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை, தேனாம்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)மேலும் படிக்க...
வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தின நிகழ்வுகள்!
உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இலங்கையில் வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் மகளிர் தினம் இன்று பல்வேறு அமைப்புக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளன. அந்தவகையில், ‘வியர்வைத் துளிகள்’ கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் மகளிர் தினமேலும் படிக்க...
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுக்காவிட்டால் அழிவுதான்- மைத்திரி
போதைப் பொருளில் இருந்து சமூகத்தை மீட்டெடுப்பதன் ஊடாகவே பொருளாதார ஸ்திரத்தன்மைகொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “இன்று வறுமைக் கோட்டுக்குக்மேலும் படிக்க...
இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் முள்ளி வாய்க்காலில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை!
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவதுமேலும் படிக்க...
முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- …
- 257
- மேலும் படிக்க