இலங்கை
இலங்கை வந்துள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு
தற்பொழுது இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை விசாக்களுக்குமான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையானமேலும் படிக்க...
வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு கட்டில்கள் , கைகழுவும் இடம் , சிகிச்சை பிரிவுடன் இணைந்த மலசல கூடம்மேலும் படிக்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வு
இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆகமேலும் படிக்க...
ஜனாதிபதியின் நாட்டு மக்களுக்கான விசேட உரை
எனதும் உங்களதும் நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது´ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிப்பட தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தி வருகின்றார். இந்த விஷேட உரை தெரண மற்றும் அத தெரண 24 அலைவரிசைகள் ஊடாகமேலும் படிக்க...
வடக்கில் கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
வடமாகாணத்தின் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுதும் முகமாக ஆளுநரின் பணிப்பின் பேரில் விசேட கலந்துரையாடல் ஒன்று மாகண சுகாதார அமைச்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. வடபகுதியின் சுகாதாரத்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டதுடன் முக்கியமான தீர்மானங்கள்மேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தம்
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெளிநாட்டு பயணிகள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாகவும் அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு பின்னர் விமான நிலையத்திற்கு அனைத்து பயணிகள் விமானங்களையும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தேர்தலை ஒத்திவைத்து நாட்டை காக்க வேண்டும் – ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
தேர்தலை ஒத்திவைத்து அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் சிந்தித்து, நாட்டை காக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமிழ் முற்போக்கு கூட்டனி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்றைய நிலைமையில் தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டால், இலட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரும் சுகாதார ஆபத்துகளைமேலும் படிக்க...
கொரோனா வைரஸ்: வடக்கு – கிழக்கில் சிறப்பு ஆய்வுகூடங்கள் இல்லை..!
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக இலங்கையில் 28 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தமிழர்களும் முஸ்லிம் மக்களுக்கு செறிந்து வாழும், வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் தொற்றை கண்டறியக்கூடிய சிறப்பு ஆய்வுகூடங்கள் எதுவும் அமைக்கப்படாமைத் தொடர்பாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸைமேலும் படிக்க...
கொரோனா அச்சுறுத்தல் – பொதுத் தேர்தலினை ஒத்தி வைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!
நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,மேலும் படிக்க...
தொடர்ந்து விடுமுறை வழங்கபடுமா? – இதுவரையில் தீர்மானம் இல்லை
விடுமுறை வழங்குவது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரையில் எடுக்கப்படவில்லை என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்களின் விபரங்களை திரட்டுமாறு பணிப்பு
இவ்வருடம் பெப்ரவரி முதல் வெளிநாடுகளில் இருந்து வட மாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்களுக்கு பணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறுமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பு
கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது. இதில் அமைச்சர் பந்துல குணவர்தன் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன்படி மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார். குறித்த ஏழு பேரும் ஆண்கள் என்பதுடன் அவர்கள் இத்தாலியில்மேலும் படிக்க...
தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்: கொரோனா குறித்து தீவிர நடவடிக்கை – சார்க் தலைவர்கள் மத்தியில் ஜனாதிபதி உரை
கொரோனா தொற்று குறித்து ஆலோசிப்பதற்காக சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காணொளி மூலமாக இடம்பெற்றது. இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக காணொளி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி பிரார்த்தனை
கொவிட் 19 கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நிகழ்வொன்று மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடைபெற்றது. ஏறாவூர் சமூக சேவைகள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.எம்.அஹமட் தலைமையில் வாளியப்பா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் பாதிப்பு: தேர்தல் பிற்போடப்படுமா? தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகரித்துள்ளதால் நாடு எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நாளை (திங்கட்கிழமை) சுகாதார அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பான அச்சம் நாட்டில் நிலவும் நிலையில் அதனைமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக டக்ளஸ் அறிவிப்பு
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கிலே ஈ.பி.டி.பி. கட்சி வீணைச் சின்னத்திலே தனித்து போட்டி போட இருக்கின்றோம். வேட்பாளர்கள் பெயர் பட்டியல் ஒர் இரு தினங்களில் வெளியிடுவோம் என கடற்தொழில் அமைச்சரும் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை- வர்த்தக சங்கம் அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. போதுமான அளவு பொருட்கள் கையிருப்பில் உள்ளதால் தங்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாண வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இலங்கையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: மக்களுக்கான அறிவிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இன்றைய நிலைவரப்படி 10 பேர் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்து மக்கள் முடிந்தளவு அதிக கூட்டமாக கோயில்களுக்குச் செல்வதனைத் தவிர்த்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- …
- 256
- மேலும் படிக்க