இலங்கை
வடக்கில் விசேட ஏற்பாடுகள்- வடக்கு ஆளுநர் அறிவிப்பு!
வடக்கில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணம் முற்றாக முடக்கப்பட்டு வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வெளியேறினர்
கொரோனா தொற்றுக்குள்ளாகி வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் சிகிச்சை பெற்றுவந்த முதலாவது குழு அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 311 பேர் அடங்கிய குழுவொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து வெளியேறியதாகமேலும் படிக்க...
யாழ் மாவட்டத்தில் 80 வீடுகள் தனிமைப் படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்தில் 1729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் 192 பேர் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டவர்கள் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேஷன் தெரிவித்துள்ளார். 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.மேலும் படிக்க...
அரசாங்கத்தின் இறுதி எச்சரிக்கை – மீறினால் நடவடிக்கை
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, கொரோனா வைரஸ் தொற்று சோதனைக்கு உட்படாமல் தலைமறைவாகியோருக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்குள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வைத்தியசாலையில் தன்னை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கைமேலும் படிக்க...
இரவு, பகலாக பாடுபடும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை!
கொரோனா வைரஸை தடுப்பதற்காக இரவு பகலாக பாடுபடும் மாநகரசபை, நகரசபை பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். கல்முனையில் இன்று (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
வடக்கில் பல பகுதிகளில் சுகாதார நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் பல் பகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொலிஸ், இராணுவம் மற்றும் சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நாட்டின்மேலும் படிக்க...
இன்று முதல் கோழி முட்டைக்கு நிர்ணய விலை
கொரானா வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கும் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி முட்டையை உணவில் சேர்த்து வழங்க அனைத்து முட்டை உற்பத்தியாளர் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று முதல் முட்டையின் விலை 10 ரூபாவாக மேலும் படிக்க...
A 9 வீதி தற்காலிகமாக மூடப்பட்டது !
யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனம்காணப்பட்ட நிலையில் வடமாகாணத்திற்கான ஊரடங்கு காலம் நாளை(செவ்வாய் கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வவுனியாவில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிஸாரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.மேலும் படிக்க...
8 மாகாணங்ளுக்கான ஊரடங்கு சட்டம் வௌ்ளிக்கிழமை வரை நீடிப்பு
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பின்னர், மதியம் 2.00 மணிக்கு குறித்த பிரதேசங்களுக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 6மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1589 பேர் கைது!
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 1,589 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் 3 முச்சக்கர வண்டிகள் உட்பட 362 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிமேலும் படிக்க...
அரியாலை ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஆளுநர் விசேட அறிவிப்பு!
சுவிட்ஸர்லாந்தில் இருந்து வருகை தந்த மதபோதகருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பபட்டுள்ள நிலையில் இன்று யாழில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படமேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்- அனந்தி கோரிக்கை!
கொரோனா வைரஸ் தாக்கத்தலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வடக்குமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (சனிக்கிழமை)மேலும் படிக்க...
அனுராதபுர சிறை கலவரம்: இருவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்
அனுராதபுர சிறைச்சாலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலை தொடர்ந்து அனுராதபுரம் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சிறைச்சாலையில் இருந்து கைதிகள் சிலர்மேலும் படிக்க...
பொதுத் தேர்தல் ஒத்திவைப்புடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல்
2020 பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் பொதுத்தேர்தலை அன்றைய தினம் நடாத்த முடியாது என்பதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1981 ஆம் இலக்க பொதுத் தேர்தல் சட்டத்தின் 24-3 சரத்தின் கீழ்மேலும் படிக்க...
விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு இலங்கை வர தடை!
அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வணிக கப்பல்களில் இருந்து கடல் பாதுகாப்பு அதிகாரிகளினால் கொரோனா வைரஸ் நாட்டினுள்மேலும் படிக்க...
மே 14 க்குப் பின்னர் பொதுத் தேர்தல் – வர்த்தமானி
2020 ஆம் ஆண்டு தேத்தல் நடைபெறும் திகதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸின் ஆபத்தான நிலை காரணமாக முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பொதுத் தேர்தலை 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடத்த முடியாது என்றுமேலும் படிக்க...
அநுராதபுரம் சிறை மோதல்: தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த கோரிக்கை!
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பாதுகாப்புக் கோரி ஏற்பட்டுத்தப்பட்ட முரண்பாட்டை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து தமிழ் அரசியல் கைதிகளைப் பாதுகாக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ளமேலும் படிக்க...
ஊரடங்குச் சட்டம் நீடிப்பு! – அரசாங்கம் அறிவிப்பு
கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய்மேலும் படிக்க...
ஊரடங்கினால் முடங்கியது யாழ். குடாநாடு!
நாடு முழுவதும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணியிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து வர்த்தக நிலையங்கள், வணிக ஸ்தாபனங்கள், வங்கிககள் என அனைத்தும் பூட்டப்பட்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். இதனால், யாழ்ப்பாண நகரம்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- …
- 256
- மேலும் படிக்க