இலங்கை
வௌிநாட்டிலிருந்து வந்த 174 பேர் கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்!
வௌிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட 174 பேர் கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை இராணுவ முகாமிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள், இன்று (சனிக்கிழமை) காலை 5 பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ள நிலையில் இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை முகாமில் வைத்து கொரோனா தொற்று குறித்து அவர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். வெளிநாடுகளில் இருந்துமேலும் படிக்க...
முப்படையினரைக் கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – ராஜித
யுத்தத்தை நிறைவு செய்ததைப் போன்று முப்படையினரைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்குமேலும் படிக்க...
வவுனியாவில் இருவர் கைது!
வவுனியா பொலிஸாரால் இரு இளைஞர்கள் இன்று இரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த இருவரும் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் வவுனியா மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் கடமையில் இருந்த பொலிஸார்மேலும் படிக்க...
சிலரது பொறுப்பற்ற செயற்பாடே நாட்டினை முடக்க காரணம் – மஹிந்த
நாட்டில் வாழும் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் உயிரைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோருவோம் – சுமந்திரன்
நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமை காரணமாக நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையை ஏற்படுமாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அரசிடம் கோரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(வியாழக்கிழமை)மேலும் படிக்க...
தனிமைப் படுத்தப் பட்டுள்ள 2463 பேரில் 27 வௌிநாட்டவர்கள்
தற்போது 17 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 2463 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு குழு தெரிவித்துள்ளது. குறித்த மத்திய நிலையங்களில் 27 வௌிநாட்டுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் புது டில்லியில் இருந்து இலங்கைமேலும் படிக்க...
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானது
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்கான மேலும் 6 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முற்பகல் 10 மணி வரை 65 பேர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்திசாலையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வெளியானது!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர்க்ள அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஜோன் அமரதுங்க, ஆசு மாரசிங்க, சமன்ரத்னபிரிய, கருணாசேன கொடிதுவகு, ஜனாதிபதி சட்டத்தரணி திலக்மேலும் படிக்க...
மட்டக்களப்பு நகரில் பாரிய தீ விபத்து: பல கடைகள் தீக்கிரை!
மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள்மேலும் படிக்க...
தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா
தமிழ் மக்களுக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் என்று முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர்,மேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு முதலான பொலிஸ் எல்லை பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை 4.30 முதல் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் சுற்றுலாக்களில்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் – எம்.ஏ.சுமந்திரன்
ஜனநாயக ரீதியான தேர்தல் நடக்க வேண்டுமாக இருந்தால் தற்போதுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் நீங்கும்வரை பாராளுமன்ற தேர்தலை பிற்போட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறித்த வைரஸ் அச்சம் நீங்கும்வரை எந்த தேர்தல்மேலும் படிக்க...
கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கூட்டம்
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசேட கூட்டம் இன்று (புதன்கிழமை) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினுடைய பணிப்பாளர் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர்,மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்து!
யாழ்ப்பாணத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இரண்டு வார காலமாவது வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் நடமாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரி சங்க பிரதிநிதிகள் கூட்டாகமேலும் படிக்க...
கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் வடக்கு, கிழக்கில் வேட்பு மனுத்தாக்கல்
தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் இன்று காலை வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.00 மணிமுதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கமைய தமிழ் தேசிய கூட்டமைப்புமேலும் படிக்க...
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
நேற்று (17) இரவு முதல் ஒரு கிலோ கிராம் பருப்பினை அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதிமேலும் படிக்க...
பொலிஸ் ஊரடங்கு சட்டம் – சற்றுமுன்னர் பொலிஸார் அறிவிப்பு
புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்மேலும் படிக்க...
இலங்கை வந்துள்ள வெளி நாட்டவர்களுக்கு விசா காலம் நீடிப்பு
தற்பொழுது இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகை விசாக்களுக்குமான கால எல்லை ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக 2020 மார்ச் மாதம் 14 ஆம் திகதி முதல் 30 தினங்களுக்கு அனைத்து வகையானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- …
- 254
- மேலும் படிக்க