Author: trttamilolli
மருத்துவம் சார்ந்த பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை – முதல்வர் பழனிசாமி
கொரோனா வைரஸ் தொற்றில் தமிழகம் 2-ம் நிலைக்கு வந்துவிட்டதால், தனிமை ஒன்றே இந்த நோய்க்கு மருந்து என்றும், இப்பிரச்சினையில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அவசியம் இல்லை என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப்பின்,மேலும் படிக்க...
மட்டக்களப்பில் தனிமைப் படுத்தப்பட்ட 350 பேர் விடுவிப்பு!
கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிப்படுத்தப்பட்ட 350 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள அரசங்கம் தீர்மானம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாடளாவிய ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர், வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் வரையிலான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் தொற்றினால்மேலும் படிக்க...
உலகப் போர்களையும் ஸ்பானிஷ் புளூவையும் கடந்து வாழ்ந்த பெண்மணி கொரோனாவால் மரணம்!
உலகிலேயே அதிக வயதுகொண்ட கொரோனா நோயாளி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் சால்போர்ட் (Salford) நகரத்தைச் சேரந்த 108 வயதான ஹில்டா சேர்ச்சில் (Hilda Churchill) என்ற பெண்மணி, கொரோனா தாக்கி உயிரிழந்ததாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 5மேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவானது!
சிரியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நபர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சிரியாவில்மேலும் படிக்க...
வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும் – கமல்ஹாசன்!
கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 50 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா குறித்த புதிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
நிவாரணப் பொருட்களை இலவசமாக வழங்குங்கள் – சஜித்
மக்களுக்கான நிவாரணப் பொருட்களை முற்றிலும் இலவசமாகவே பெற்றுக்கொடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் மருத்துவ சுகாதார சேவையாளர்களுக்கும்மேலும் படிக்க...
ஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை!
பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்மேலும் படிக்க...
ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் பிரதேசங்கள் அரச உயர் மட்டத்திலேயே தீர்மானிக்கப் படுகின்றன – ஜனாதிபதி செயலகம்!
மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் எந்தவொரு தீர்மானமும் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் இன்று(திங்கட்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வுசெய்து ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல்,மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 258 (29/03/2020)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
அதிகரித்துக்கொண்டே செல்லும் மனிதப் பேரழிவு: இத்தாலியில் உயிரிழப்பு 10 ஆயிரத்தைத் தாண்டியது!
உலகம் மொத்தமாக கொரோனா வைரஸின் பெரும் பிடிக்குள் அகப்பட்டு மனிதப் பேரழிவு நடந்து வருகின்றது. இவ்வாறு வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. உலக நாடுகளில் மொத்தமாக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 926 பேர் வைரஸ் தொற்றுக்குமேலும் படிக்க...
கொரோனா வைரஸினால் ஒரே இரவில் ஸ்பெயினில் 838 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் 838 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்பிரகாரம் நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,528 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின்மேலும் படிக்க...
கொரோனா அச்சம் காரணமாக மரத்தில் தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்!
சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடிமேலும் படிக்க...
வெளி நாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தனிமைப் படுத்தல்!
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்தமேலும் படிக்க...
முல்லைத்தீவில் தொற்று நீக்கல் நடவடிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை (திங்கட்கிழமை) 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதால் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் தொற்றுமேலும் படிக்க...
கொரோனா – பிரான்சின் முன்னாள் அமைச்சர் மரணம்
பிரான்சின் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொரோனா வைரசினால் சாவடைந்துள்ளார். Hauts-de-Seine மாவட்டத்தின் தற்போதைய ரீபபுளிகன் கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான Patrick Devedjian என்பவரே உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய அவர் நேற்று இரவு கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த புதன்கிழமை முதல் இவர்மேலும் படிக்க...
நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு
மார்ச் மாதத்தில் நவிகோ மாதாந்த பயணசிட்டைகளை பெற்றுக்கொண்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்கான முதல்வர் valérie pécresse இதனை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உள்ளிருப்பு சட்டம் நடைமுறையில் இருக்கின்றது. இச்சமயத்தில் மார்ச் மாசத்துக்கான நவிகோ மாதாந்த பயண அட்டையை பெற்றவர்கள்மேலும் படிக்க...
விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும்!
விரும்பியோ, விரும்பாமலோ நமது முன்னோர்கள் கடைப்பிடித்த விடயங்களை கடைப்பிடித்தே ஆக வேண்டும் என கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தெரிவித்தார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தமேலும் படிக்க...
உலகெங்கும் கொரோனா – வடகொரியா ஏவுகணை சோதனை
கொரோணா வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், வட கொரியா ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. வட கொரியாவின் இரண்டு குறுந்தூர ஏவுகணைகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு ஏவுகணைகளும், வட கொரியாவின் கிழக்கு கடற் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 451
- 452
- 453
- 454
- 455
- 456
- 457
- …
- 827
- மேலும் படிக்க