Main Menu

சுயாதீன விசாரணைக்கு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா!

ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர்  அலெக்ஸி நவல்னியின் விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துவதற்கு ஒத்துளைக்குமாறு ரஷ்யாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம் வழங்கப்பட்டமை ஜேர்மனியால் உறுதிப்படத்தப்பட்டுள்ளதை அடுத்தே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...