Author: trttamilolli
ஜேர்மனியில் ஐந்து இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் நான்கு இலட்சத்து 98ஆயிரத்து 353பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 23,065பேர் பாதிப்பு- 280பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23ஆயிரத்து 065பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 280பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்துமேலும் படிக்க...
இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது: பிரான்ஸ் தாக்குதல் குறித்து மகாதீர் டுவீட்!
பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ‘இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது’ என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்றமேலும் படிக்க...
மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்து பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 91ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்புமேலும் படிக்க...
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு விபத்து: 140பேர் உயிரிழப்பு!
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகொன்று விபத்துக்குள்ளானதில், 140பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் பயணித்த குறித்த படகு நகரத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கவிழ்ந்தது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்புமேலும் படிக்க...
மைக் பொம்பியோவின் கருத்திற்கு பதிலளித்தார் சவேந்திர சில்வா
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கடந்த 28ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றார். இதன்போதுமேலும் படிக்க...
பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி: பிரான்ஸில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்!
பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மூவாயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்..!
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வட்டாரபோக்குவரத்து பத்திரபதிவு துறைகளில் தினந்தோறும் தீபாவளி தான் இங்குதான் பணம் பாதாளம் வரைக்கு பாயுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. லஞ்ச ஒழிப்புமேலும் படிக்க...
பிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்… ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!
ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் நேற்றுமேலும் படிக்க...
அடுத்த வாரம் பாராளுமன்ற அலுவல்கள் ஒரு தினத்திற்கு மட்டுப் படுத்தப்படும்
2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றுவதென பாராளுமன்ற அலுவல்களுக்கான தெரிவுக்குழு நேற்று தீர்மானித்துள்ளது. இந்தக் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.மேலும் படிக்க...
கொரோனா தொற்று : இந்தியாவில் நாளொன்றிற்கான பாதிப்பு வெகுவாக குறைந்தது!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன்படி நேற்று ஒரேநாளில் 36 ஆயிரத்து 838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்துடன் 505 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் படிக்க...
பொது மக்கள் சேவை தொடரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காணப்பட்டாலும் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் பொது மக்கள் சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், கொரோனா தொற்றால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பாகமேலும் படிக்க...
நிலவில் தண்ணீர் உள்ளது உண்மையா? – நாசா வெளியிட்ட புதிய தகவல்
நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்துள்ளது. நாசாவின் பறக்கும் ஆய்வகமான சோஃபியா நிலவில் சூரிய ஒளி மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்து நாசாமேலும் படிக்க...
தடையை மீறி பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்பு கைது
நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவனைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் சென்ற குஷ்புவை பொலிஸார் கைது செய்தனர். பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதாக பா.ஜ.க.வினர் மாநில அளவில் பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர். அதற்கமைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாடாளுமன்றமேலும் படிக்க...
துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!
தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார். தொலைக்காட்சி உரையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், ‘பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறைமேலும் படிக்க...
பிள்ளையான் கட்சியினரின் செயற்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிப்பு- சாணக்கியன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் சுயநலத்துடன் செயற்பட்டு வருகின்றமை காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இரா.சாணக்கியன்மேலும் படிக்க...
நாட்டின் நலன்களைப் பொருட் படுத்தாமல் உலக வல்லரசுகளுடன் அரசாங்கம் நெருக்கமாக செயற் படுகின்றது – ஜே.வி.பி.
நாட்டின் நலன்களைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் உலக வல்லரசுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுக்கு எதிர்ப்பினை வெளியிட்டு கொழும்பில் போராட்டம் நடத்தியதாகவும் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 340
- 341
- 342
- 343
- 344
- 345
- 346
- …
- 829
- மேலும் படிக்க