அரசியல் சமூக மேடை – 25/10/2020
தேசியத்திற்கு சேவையாற்றுவதாக சொல்லும் வெளிநாட்டு தமிழ் அமைப்பினால் தங்கள் அமைப்பைபோல் போலிகளை வைத்து உருவாக்கி தங்கள் கோரிக்கைகளை ஜெனிவா மனிதஉரிமை ஆணையத்தில் நீர்த்து போக வைக்கும் பெரும் சதி என இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜாவின் குற்றச்சாட்டு