Main Menu

அரசியல் சமூக மேடை – 25/10/2020

தேசியத்திற்கு  சேவையாற்றுவதாக   சொல்லும் வெளிநாட்டு தமிழ் அமைப்பினால்   தங்கள் அமைப்பைபோல்  போலிகளை வைத்து  உருவாக்கி    தங்கள் கோரிக்கைகளை ஜெனிவா மனிதஉரிமை ஆணையத்தில் நீர்த்து போக வைக்கும் பெரும் சதி  என  இலங்கை வடக்கு, கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரான லீலாவதி ஆனந்தராஜாவின் குற்றச்சாட்டு

பகிரவும்...