Author: trttamilolli
ஜேம்ஸ் போண்ட் புகழ் சேர் சீன் கோனரி காலமானார்!
ஜேம்ஸ் போண்ட் கதாபாத்திரத்தில் பிரபலமடைந்த ஸ்கொற்லாந்து நடிகர் சேர் சீன் கோனரி (Sir Sean Connery) தனது 90ஆவது வயதில் காலமாகியுள்ளார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சேர் சீன், பஹாமாஸில் (Bahamas) இருந்தபோது, சில மணிநேரம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதைத்மேலும் படிக்க...
கொரோனா தொற்றாளர்களுடன் பேருந்தில் யாழிற்கு பயணித்த ஆறுபேர் தலைமறைவு!
யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் தொலைபேசியை நிறுத்திவைத்து தலைமறைவாகியுள்ளதாக வடக்கு மாகாணமேலும் படிக்க...
கருணாநிதி சிலை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தனக்கு சொந்தமான நிலத்தில், தனது கட்சியின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதிக்கக் கோரி, தி.மு.க.பிரமுகர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி.மு.க.பொதுக்குழு உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.நாராயணன் இவ்விடயம் தொடர்பாக வழக்குமேலும் படிக்க...
தற்போது பரவும் கொரோனா வைரஸ் முன்னரை விட வீரியமானது
நாட்டில் தற்போது பரவும் கொரோனா வைரஸ், முன்னர் பரவியதை விட வித்தியாசமானதென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் வீரியமானது என்பதால், தொற்று பரவலின் வேகம் அதிகரிக்குமெனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய, பேலியகொடை மீன்மேலும் படிக்க...
பிரான்ஸ் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது!
பிரான்ஸ்- நீஸ் நகர நோட்டர் டாம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனனர். 47 வயதான குறித்த நபர், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடர்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள்மேலும் படிக்க...
நியூஸிலாந்தில் கருணைக் கொலையை சட்டபூர்வமாக்க பெருமளவான மக்கள் வாக்களிப்பு!
குணப்படுத்தவோ அல்லது போதுமான சிகிச்சையளிக்கவோ முடியாதவர்களுக்கு கருணைக் கொலையை சட்டபூர்வமானதாக்க பெருமளவான நியூஸிலாந்து மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். கருணைக்கொலை தொடர்பாக பல ஆண்டுகள் இடம்பெற்ற உணர்ச்சிபூர்வமான விவாதங்களையடுத்து, அதனைச் சட்டபூர்வமாக்குவது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. இம்மாத நடுப்பகுதியில் நடத்தப்பட்டமேலும் படிக்க...
திருமண பந்தத்தில் இணையும் லொஸ்லியா?
பிக்பொஸ் புகழ் லொஸ்லியா விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது பெற்றோரின் நண்பர் ஒருவரின் மகனை அவர் மணக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. நடிகை லொஸ்லியா பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டார். பிக்பொஸ் வீட்டிற்குள் அவருக்கும், கவினுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடிகை காஜல் அகர்வால் திருமண பந்தத்தில் இணைந்தார்
மும்பையில் நடைபெற்ற நடிகை காஜல் அகர்வாலின் திருமண ஒளிப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) தொழிலதிபர் கெளதம் கிச்லுவும் நடிகை காஜல் அகர்வாலும் திருமணப் பந்தத்தில் இணைந்துள்ளனர். மும்பையிலுள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் நெருங்கியமேலும் படிக்க...
சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!
நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போதுமேலும் படிக்க...
உலகநாடுகள் அதிர்ச்சி: அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் ஒரேநாளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து ஆயிரத்து 461பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 988பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில்மேலும் படிக்க...
துருக்கி- கிரேக்கத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்வு!
துருக்கி மற்றும் கிரேக்கத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. மேலும், 800இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில், மீட்புப் படையினர் சனிக்கிழமை அதிகாலையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியின் மேற்கில் கடலோரப் பகுதிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தை சிறந்த மாநிலமாக தொடர்ந்து வைத்துக் கொள்வோம்- முதலமைச்சர்
தமிழகம் சிறந்த மாநிலமாக தொடர ஒன்றாக இணைந்து செயற்படுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறப்பாக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில், தமிழகம் 2ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது- பிரதமர்
புல்வாமா தாக்குதலை வைத்து அரசியல் செய்தவர்களை நாடு ஒருபோதும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மேலும்மேலும் படிக்க...
பல்கலைக் கழகங்களுக்கு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுமதி
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41 ஆயிரத்து 500 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இம்முறை புதிதாக 10 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு நுழைய தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்மேலும் படிக்க...
யாழிற்கு வருவோர் கட்டாய சுயதனிமைப் படுத்தப்படுவர் – மாநகர முதல்வர்
யாழ்ப்பாண நகரத்திற்கு வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைவரும் இந்த நிமிடத்திலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப் படுவார்கள் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) நான்கு கடைகள் சீல் வைக்கப்பட்டு குறித்தமேலும் படிக்க...
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லிம் எம்.பி.க்களின் ஆதரவு முக்கியமானது – துமிந்த திசாநாயக்க
சுதந்திரக் கட்சி மற்றும் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல், நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றிருக்காது என இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியமேலும் படிக்க...
மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதில் கேலக்ஸி இசட்மேலும் படிக்க...
2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன அதிபர் ஜின்பிங்
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கம்யூனிஸ்டுமேலும் படிக்க...
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 337
- 338
- 339
- 340
- 341
- 342
- 343
- …
- 827
- மேலும் படிக்க